ஆவலை தூண்டும் ‘ஐரா’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ…!
நயன்தாராவின் ‘ஐரா’ திரைப்படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் சர்ஜுன் இயக்க , கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ்,…
நயன்தாராவின் ‘ஐரா’ திரைப்படத்தின் இரண்டாவது ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் சர்ஜுன் இயக்க , கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ்,…
பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடித்து 2016 ல் வெளியான தேவி படத்தின் தொடர்ச்சியாக தேவி 2 வையும் இயக்குகிறார் இயக்குநர் விஜய். ஜி.வி.பிலிம்ஸ் சார்பில் ஐசரி கே…
நாடு முழுவதும் பறிமுதல் செய்யும் பணத்தில் 5ல் ஒரு பங்கு தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் கடந்த…
சென்னை: அதிமுக, பாஜகவின் எதிர்க்கட்சியினரை முடக்கும் வகையில், பழைய வீடியோக்கள் மற்றும் போலி தகவல்களை கொண்டு தேர்தல் ஆணையத்தில் போலியான புகார்கள் கொடுத்து வருகின்றனர். தூத்துக்குடியில் போட்டியிடும்…
நாடறிந்த தலைவர்கள் சொந்த மண்ணில் இருந்து ‘பாதுகாப்பு’’ கருதி அந்நிய மண்ணில் போட்டியிடுவது வழக்கம். முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது- நிறைய வேட்பாளர்கள் வேற்று ஊர்களில்…
ஜெயலலிதா என்று ஒரு பெண் இல்லாத நிலையில், முதன்முதலாக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் அதிமுக தேர்தலை எதிர்கொள்ளவும், எதிர்க்கட்சிகளின் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவும் முடியாமல் தடுமாறி…
சென்னை: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1003 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதுபோல, இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டமன்ற தொதிகளுக்கு 389 பேர் வேட்புமனுத்…
சென்னை: சர்ச்சையில் சிக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சி.எஸ்.கர்ணன், இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். “அரசு மற்றும்…
காரைக்குடி: தனக்கு சீட் வழங்கப்படுவதை ப.சிதம்பரம் தடுத்து விட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டிய சுதர்சன நாச்சியப்பனை, இன்று சிவகங்கை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் சந்தித்து பேசினார்.…
பெரம்பலூர்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர், தாமதமாக வந்ததால், அவரது வேட்புமனுவை ஏற்க தேர்தல் அதிகாரி மறுத்து விட்டார். இதன் காரணமாக பரபரப்பு…