10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது: 94.4 சதவிகிதம் தேர்ச்சி!
சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இன்று காலை காலை 10 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியானது.…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இன்று காலை காலை 10 மணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு வெளியானது.…
சென்னை, நடிகர் கடந்த 4 நாட்களாக ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்து வருகிறார். இன்று 5வது நாளாக ரசிகர்களுடனான சந்திப்பு நடைபெற்று வருகிறது. இன்று காலை ரசிகர்கள்…
டில்லி, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று திடீரென காலமானார். அவருக்கு வயது 60.மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் தற்போது மாநிலங்களவை…
சென்னை, துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு விழா நடைபெற தடை கோரிய வழக்கில், பட்டமளிப்பு விழா நடத்தலாம் என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. கிண்டியிலுள்ள அண்ணா…
மதுரை, நீர் வரத்து சீராக இருப்பதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில், மதுரை பெரியகுளத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது கும்பகரை. பெரிய குளத்தில் இருந்து…
திருச்சி, விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று மீண்டும் டில்லி புறப்பட்டு சென்றனர். தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் குழுவின்ர் இன்று திருச்சியில் இருந்து டில்லிக்கு…
மதுரை, நடைபெற்று முடிந்த அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவு வெளியிட தடை விதிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளை மறுத்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேரும்…
டில்லி, இரட்டைஇலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் மேலும் ஒரு ஹவாலா புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக டிடிவிக்கு இன்று ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…
சேலம், நாட்டிலேயே முதன்முதலாக சேலத்தில் 2வது மாடியில் கால்பந்து மைதானம் உருவாக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவில், செயற்கை புள்வெளி மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் விளையாட்டு ஆர்வலர்களின்…
சென்னை, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சமூக சேவகர் பாடம் நாராயணன் என்பவர், தமிழகத்தில்…