Category: தமிழ் நாடு

முத்தலாக்: விசாரணை முடிந்தது! தீர்ப்பு ஒத்திவைப்பு!!

டில்லி, முத்தலாக் வழக்கில் கடந்த சில நாட்களாக தொடர் விசாரணை நடைபெற்று வந்தது. நேற்றுடன் விசாரணை முடிவடைந்தது. அத்துடன் தீர்ப்பை ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.…

அரசு பேருந்தின் மேற்கூறை தனியே பறந்தது!

வாணியம்பாடி: வாணியம்பாடியில் சூறை காற்றுடன் மழை பெய்தது. அப்போது அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த தமிழக அரசு பேருந்தின் மேற்கூரை, காற்றினால் தனியாக பறந்து சென்றது. அதிர்ஷ்டவசமாக…

வைர விழாவில் கருணாநிதி கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை!  மு.க.ஸ்டாலின்

சென்னை, ஜூன் 3ந்தேதி நடைபெற்ற இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற 60 ஆண்டுகால வைரவிழாவில், அவர் கலந்துகொள்ள வாய்ப்பு இல்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்…

கார்த்தி சிதம்பரம் கைது?

டில்லி: அமலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ப.சிதம்பரம்…

மு.க.ஸ்டாலின் நல்ல நிர்வாகி! நடிகர் ரஜினிகாந்த்

சென்னை, ரசிகர்களுடனான கடைசிநாளான இன்றைய சந்திப்பின்போது பேசிய ரஜினி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குறித்தும் தனது கருத்தை பதிவு செய்தார். அப்போது, முதல் நாளில் அவர் பேசியது…

ரஜினி ஊழல் நடிகர்: சுப்பிரமணியசாமி எதிர்ப்பு

டெல்லி, ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது, அவர் ஊழல் நடிகர் என்று பாரதியஜனதாவை சேர்ந்த பொர்க்கி புகழ் சுப்பிரமணியசாமி எம்பி கூறியுள்ளார். ரஜினி கடந்த 5 நாட்களாக தனது…

ஜனநாயக சிஸ்டம் சரியில்லை: ரஜினி பேச்சு!

சென்னை: இன்று தனது ரசிகர்களிடையே பேசிய ரஜினி, நாட்டில் ஜனநாயக சிஸ்டம் சரியில்லை என்று பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார். கடந்த 5 நாட்களாக ரஜினி தனது…

10ம் வகுப்பு தேர்வு முடிவு: பாடங்களில் 100 மார்க் பெற்றவர்கள் எத்தனை?

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த…

10வது வகுப்பு தேர்வு முடிவு: கிரேடு வாரியாக பெற்றவர்கள் விவரம்!

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த…

10வது வகுப்பு தேர்வு மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

சென்னை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.4 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வை…