தமிழகத்தில் ஆட்சி கலையும்: ஓ.பி.எஸ் அணி தகவல்
சென்னை: தமிழக ஆட்சி கலைந்துவிடும் என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன் தெரிவித்து உள்ளார். இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: தமிழக ஆட்சி கலைந்துவிடும் என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மைத்ரேயன் தெரிவித்து உள்ளார். இது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவை தொடர்ந்து,…
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் படம், அனைத்து அமைச்சர்களின் அறையிலும் வைக்கப்பட்டுள்ளது, பலவித யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஜெயலலிதாதான் எல்லாம் என்ற நிலை, இருந்தது.…
சென்னை , சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ…
சென்னை, பி.எஸ்.என்.எல். தொலைப்பேசி இணைப்பக முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. சிபிஐ கோர்ட்டில் இதுகுறித்த வழக்கில் கடந்த ஆண்டு…
சென்னை மாநிலக் காவல்துறை கடந்த வருடம் மீட்டெடுத்து கொடுக்கப்பட்ட பழம்பெரும் சிலைகள் மியூசியத்தின் ஒரு மூலையில் கவனிப்பாரின்றி போடப்பட்டுள்ளது 1000 வருடங்களுக்கும் மேற்பட்ட காணாமல் போன சுமார்…
கோவை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் சயான் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி…
சென்னை: தமிழகத்தில் அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா அமைக்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி…
சேலம்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுனர் உட்பட மூவர் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் இயங்கி வருகிறது சேகர் டிரான்போர்ட் தனியார்…
சென்னை: அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகிறார்கள் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக செயல்தலைவர் விமான…
பெங்களூரு: அணிகள் இணைப்பு குறித்து 60 நாட்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் என சசிகலா அறிவுரை கூறி உள்ளதாக தினகரன் தெரிவித்தார். டி.டி.வி. தினகரன் சசிகலாவை சந்திப்பதற்காக இன்று…