Category: தமிழ் நாடு

3 எம்எல்ஏக்கள் கைது: புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின்

சென்னை, புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்ள சென்ற 3 திமுக எம்எல்ஏக்களை போலீசார் திடீரென கைது செய்தனர். இதை கண்டித்து வரும் ஞாயிற்றுக்கிழமை (11/6/17)…

மலேசிய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக மதிமுக அறிவிப்பு!

சென்னை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மலேசியாவுகுள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி, விமான நிலையத்தில் மலேசிய விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர். அவரது பாஸ்போர்டும்…

தமிழகத்தில் ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு! மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

சென்னை, சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தில் 2.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட இருப்பதாக கூறினார். மத்திய நெடுஞ்சாலைத்துறை,…

வைகோவுக்கு தடை: திருநாவுக்கரசர் கண்டனம்!

சென்னை, மலேசியாவிற்குள் நுழைய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மலேசியாவின் பினாங்கு மாநில துணைமுதல்வர் ராமசாமியின்…

சாவதைத்தவிர எங்களுக்கு வேறு வழியில்லை! சென்னை போராட்டத்தில் அய்யாக்கண்ணு

சென்னை, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே தமிழக விவசாயிகள் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 32 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்…

பதவி விலகுவேன்!: அமைச்சர் உதயகுமார் எச்சரிக்கை

திருச்சி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படாவிட்டால், பதவி விலகப்போவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் த எச்சரிக்கை விடுத்திருக்கிறார். திருச்சியில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.…

அரசு விழாவுக்கு செல்ல முயன்ற 3 திமுக எம்எல்ஏக்கள் திடீர் கைது!

புதுக்கோட்டை, புதுக்கோட்டையில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட திறப்பு விழாவுக்கு செல்ல முயன்ற திமுக எம்எல்ஏக்கள் 3 பேரை போலீசார் திடீரென கைது செய்தனர். மறைந்த…

விமான நிலையங்களில் எப்படி மது விற்பனை செய்யப்படுகிறது? ஐகோர்ட்டு கேள்வி

சென்னை, உச்சநீதி மன்றம் நாடு முழுவதும் உள்ள மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகளில் மது விற்க தடை செய்துள்ள நிலையில், நெடுஞ்சாலைகளில் உள்ள விமான நிலைய கேன்டீனில் மட்டும்…

மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு அனுமதி மறுப்பு

கோலாலம்பூர்: மலேசியா சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து மலேசிய அதிகாரிகள் திரும்பிச் செல்ல உத்தரவிட்டனர். அவரது பா்ஸபோர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. பினாங்கு…

வீட்டு வாசலில் வழக்கறிஞருக்கு சரமாரி வெட்டு: சிசிடிவி காமிராவில் பதிவு

மதுரை, மதுரையை அடுத்த மேலூர் பகுதியில் வழக்கறிஞர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய காட்சி சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. மதுரை மேலூரில் ரவிச்சந்திரன்…