‘நீட் ஹால்’ டிக்கெட்டில் குளறுபடி: சரி செய்ய 3ந்தேதி கடைசி நாள்
சென்னை: மே 5ந்தேதி மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய மே 3ந்தேதி…
சென்னை: மே 5ந்தேதி மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் நுழைவு தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட்டில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய மே 3ந்தேதி…
சென்னை: இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற தேவாலய தாக்குதலுக்கு மூளை யாகச் செயல்பட்டவனின் செல்போன் அழைப்புகள் தொடர்பான ஆவணங்களில், தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த…
சில நாட்களுக்கு முன்பு, உத்திரப்பிரதேச மாநிலம் மெயின்புரி தொகுதியில், சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரும், அக்கட்சியின் நிறுவனருமான முலாயம்சிங் யாதவை ஆதரித்து நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு, முலாயமை…
சென்னை: தன்னை காதலிக்கும்படி ஒரு பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக கூறி உள்ளது. இளைஞர்கள் இளம்பெண்களை காதலிக்கும்படி வற்புறுத்துவதும்,…
டில்லி: பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதியில் விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டஅமைச்சர் சி.வி.சண்முகம் இன்று டில்லியில் உள்ள தலைமை…
சென்னை: தமிழகத்தை சூறையாடிச்சென்ற ஓகி மற்றும் கஜா புயல் பாதிப்புக்கே இன்னும் சரிவர நிவாரணம் வழங்காத மத்திய அரசு, இன்னும் கரையையே கடக்காத ஃபானி புயல் பாதிப்புக்காக…
சென்னை: இலங்கை தலைநகர் கொழும்புவில் கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலையடுத்து, சென்னை லூகாஸ் பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு வந்த முஸ்லீம்கள், தீவிரவாத செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.…
தேனி: ஓட்டுக்கு பணம் கொடுத்தால்தான் ஜெயிக்க முடியும் என்றும், உன் வாழ்க்கையை கெடுத்துக் கொளளாதே என்று ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா நுகர்வோர் அமைபை சேர்ந்த நபரை மிரட்டும்…
சென்னை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரசு வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கத்தார் தலைநகர்…
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், வருமான வரி வருவாய், 2018-19 நிதியாண்டில் 12% அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஒப்பந்ததாரரிடமிருந்து ரூ.180 கோடி கைப்பற்றப்பட்டது உள்ளிட்ட…