உயர்நீதி மன்ற உத்தரவு எதிரொலி: தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பான குழு அமைப்பது குறித்து ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில், தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பான குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்…