Category: தமிழ் நாடு

உயர்நீதி மன்ற உத்தரவு எதிரொலி: தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பான குழு அமைப்பது குறித்து ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில், தமிழகத்தில் நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பான குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்…

சொந்த மாநிலமான ஜார்கண்டில் வாக்களித்த சிஎஸ்கே கேப்டன் தல தோனி…

ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, இன்று தனது சொந்த மாநிலமான ஜார்கண்டில் தனது குடும்பத்தினருடன்…

தர்மம், நீதி வென்றுள்ளது: உச்சநீதிமன்ற தடை குறித்து அதிமுக அதிருப்தி எம்எல்ஏ ரத்தினசபாபதி

சென்னை: சபாநாயகர் நோட்டீசுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், தர்மம், நீதி வென்றுள் ளது என்று அதிமுக அதிருப்தி எம்எல்ஏவான ரத்தினசபாபதி ஆர்ப்பரித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள்…

சிஎஸ்கே அணியில் இருந்து ஜாதவ் விலகலா? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதப், காயம் காரணமாக இன்னும் நடைபெற உள்ள ஆட்டத்தில் விளையாடுவரா என்பது கேள்விக் குறியாகி…

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றப்போவது யார்? களத்தில் இறங்கிய 3வது அணி…

டில்லி: 17வது மக்களவையை கட்டமைக்கும் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 4 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இன்று 5வது…

“சர்வாதிகார ஆட்சியில் அனைத்திற்கும் ஒருவர்தானே பொறுப்பாக முடியும்”

பிரதமர் நரேந்திர மோடி ஒரு சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். எனவே, அனைத்து அவலங்களுக்கும் அவர்தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டியுள்ளதோடு, முக்கியத்துவம் வாய்ந்த பல கேள்விகளுக்கு,…

வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு துரோகமிழைக்கும் பாஜக, அதிமுக அரசுகள்! ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: வேலைவாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கு மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் துரோகம் இழைத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார். கழக…

3எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு தடை: உச்சநீதி மன்றம் அதிரடி

சென்னை: தினகரன் ஆதரவு அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பிய நிலையில்,அதை எதிர்த்து திமுக மற்றும் 2 அதிமுக எம்எல்ஏக்கள் உச்சநீதி…

சபாநாயகர் நோட்டீசுக்கு கள்ளக்குறிச்சி பிரபு பதில் அளிக்கவில்லை! தகுதி நீக்கம் செய்யப்படுவாரா?

சென்னை: தினகரன் ஆதரவு அதிமுகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்களிடம் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பிய நிலையில், கள்ளக்குறிச்சி பிரவு அதற்கு பதில் அளிக்கவில்லை. இதன் காரணமாக,…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு மே 30ந்தேதிக்கு ஒத்திவைப்பு: சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு மே 30ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைது…