Category: தமிழ் நாடு

இன்று அன்னையர் தினம்: சிறப்புக்கட்டுரை! மருத்துவர் மாலதி எழிலரசி எம்.டி.,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் – என்ற திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப ‘அம்மா’ இந்த மூன்றெழுத்து ஒற்றைச் சொல்லை உச்சரிக்கும் போது உடல்…

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வரும் மே 23ம் தேதி அறிவிப்பு …..!

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வரும் மே 23ம் தேதி அறிவிப்பார் என அவரது சகோதரன் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார். 1996 ஆம் ஆண்டிலிருந்து அரசியலுக்கு வருவேன்,…

ஐபிஎல்2019: கோப்பையை வெல்லப்போவது யார்? நாளை இறுதிப்போட்டி….

2019ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின், இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ்…

ரிஷப் பண்ட்டுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் தோனியின் மகள் ஷிவா… வைரலாகும் வீடியோ….

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனியின் மகள் ஷிவா குறும்புக்கார பெண் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு தமிழ் தெரியும் என்பதை யாரும்…

நாமக்கல் குழந்தைகள் விற்பனை: நர்ஸ் உதவியாளரை காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு

சேலம்: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நாமக்கல் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தினசரி புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுவரை 24 பெண் குழந்தைகள், 6 ஆண்…

தாமாகா குறித்து பொய்ச்செய்தி: தினமலர் அலுவலகம் முன்பு தமாகா இளைஞர் அணி ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை, பாரதிய ஜனதா கட்சியுடன் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக பொய்யான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தினமலர் பத்திரிகை அலுவலகம்…

திமுக எம்பி. ஆர்.எஸ்.பாரதியின் மனைவியிடம் நகை பறிக்க முயற்சி

சென்னை: திமுக எம்பி. ஆர்.எஸ்.பாரதியின் மனைவியிடம் நகை பறிக்க முயற்சி நடந்தது. சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி வீடு உள்ளது. ஆட்கள் நடமாட்டம்…

ரூ.4.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனை செய்து ஏமாற்றிய விவகாரம்: புரோகர்கள்மீது வழக்கு பதிவு

ஈரோடு: ஈரோட்டில் குழந்தை இல்லாத தம்பதியிடம் ரூ.நான்கரை லட்சம் பணம் வாங்கிக்கொண்டு குழந்தையை கொடுத்துவிட்டு பின்னர் திருப்பி வாங்கி ஏமாற்றியது தொடர்பாக தரகர்கள் மீது காவல்துறையினர் வழக்கு…

எங்களின் தேசியவாதம் என்பது இந்தியாவைப் பற்றியது: பிரியங்கா காந்தி

நாங்கள் எப்போதும் இந்தியாவையும், அதன் பிரச்சினைகள் குறித்தும்தான் பேசுகிறோம். ஆனால், பாரதீய ஜனதவோ, எப்போதும் பாகிஸ்தான் குறித்தே பேசுகிறது என்று கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா…

இந்த ஆண்டு கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி: இந்திய வானிலை மையம் தகவல்

டில்லி: நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி நிலவும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.…