தேர்தல் விதிமுறைகளை மீறிய வட்டாட்சியர்: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குளச்சல் தொகுதி வட்டாட்சியர் மீது நவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் தேர்தல்…