Category: தமிழ் நாடு

தேர்தல் விதிமுறைகளை மீறிய வட்டாட்சியர்: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக குளச்சல் தொகுதி வட்டாட்சியர் மீது நவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குளச்சல் தொகுதி கல்குளம் வட்டாட்சியர் தேர்தல்…

பைக் மீது லாரி மோதி விபத்து: இரு இளைஞர்கள் உயிரிழப்பு

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர்.…

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1,811 கோடி ஊழல்: தகவல் உரிமை சட்டம் மூலம் அம்பலம்

சென்னை: தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்இடி தெருவிளக்கு அமைப்பதில் ரூ.1811 கோடி ஊழல் செய்திருப்பது தகவல் உரிமை சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே உள்ளாட்சித்துறை…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: வழக்கை முடித்துவைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே திருப்திகரமானதாக இருப்பதால் அந்த வழக்கை…

எடப்பாடி ஆட்சிக்கு வாழ்வா? சாவா? பரபரக்கும் தமிழகஅரசியல் களம்…..

சென்னை: தற்போதைய தமிழக அரசியலில் கடும் வெயிலை விட அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள…

ஈவிஎம் வாக்குகளுக்கும், விவிபாட் பதிவுக்கும் இடையே வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவு: வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

சென்னை: ஈவிஎம் வாக்குகளுக்கும், விவிபாட் ஒப்புகை சீட்டு பதிவுக்கும் இடையே வித்தியாசம் வந்தால் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி: காவல்துறை விசாரணை

பெரம்பலூர் அருகே வயலில் அறுந்துக்கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே வசித்து வருபவர் வெங்கடேசன். இவர்…

கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு: விஷ பாட்டிலுடன் விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறையில் கெயில் குழாய் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விஷ பாட்டில்களுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், மாதானம் முதல் மேமாத்தூர்…

வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள், ஈவிஎம் எண்ணப்பட்ட பிறகே விவிபாட் பதிவு எண்ணப்படும்! சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்றும், வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர் என்றும், வாக்குகள் எண்ணும் விதத்தில்…

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி: சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

கோடை வெயில் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகினி தெரிவித்துள்ளார். சேலம் அரசு கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை…