Category: தமிழ் நாடு

ஆகஸ்டு 12ந்தேதி ஆர்க்கிடெக்சர் நுழைவு தேர்வு!

சென்னை: கட்டடக்கலை படிப்புகளுக்கான (ஆர்க்கிசடெக்சர்) மாநில அளவிலான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற உள்ளது. இந்த படிப்புக்காக இதுவரை 1122 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கான…

எனக்கு பிடிக்காத சொல் ‘வேலை நிறுத்தம்’! ரஜினிகாந்த்

சென்னை, திரைப்பட தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் எனக்கு பிடிக்காத சொற்களில் வேலை நிறுத்தம்…

நீதிபதி விசாரிக்க மறுப்பு எதிரொலி: சசிகலா சீராய்வு மனு தள்ளிவைப்பு!

டில்லி, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தரப்பினர், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை…

தினகரன் குறித்து விமர்சித்தால்….!: அமைச்சர் ஜெயக்குமாருக்கு வெற்றிவேல் எச்சரிக்கை

சென்னை: டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்றும், அமைச்சர் ஜெயக்குமார் தனது பதவியை இழக்க நேரிடும் என்று…

பெட்ரோலிய மண்டல துரோகத்தை ஒப்புக்கொண்ட திமுகவுக்கு நன்றி! அன்புமணி

நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் பெட்ரோக் கெமிக்கல்ஸ் மண்டலம் அமைப்பதைக் கண்டித்து மக்களுடன் இறங்கி போராடாமல் திமுக அமைதி காப்பது ஏன்? என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா…

டில்லியில் போராடும் விவசாயிகளுடன் கனிமொழி சந்திப்பு!

டில்லி, தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை திமுகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஏற்கனவே முதல்கட்டமாக 41 நாட்கள் போராட்டம்…

கோயில் சிலைகள் திருட்டு : இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் கைது

சென்னை தஞ்சை மாவட்டத்தில் இருந்த கோயில்களில் இருந்து சிலைகளை திருடியதாக அறநிலையத்துறை அதிகாரிகள் 7 பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள…

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து முடக்கம்! பதவி நீக்கமா?

புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது,…

ரஜினிகாந்துடன் பெப்சி தலைவர் செல்வமணி திடீர் சந்திப்பு!

சென்னை, தமிழகத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக நேற்று முதல் திரைப்பட தொழிலாளர்கள் (பெப்சி) ஸ்டிரைக் தொடர்கிறது. இன்று இரண்டாவது நாளாக பெப்சி…

மூடப்பட்ட மதுக் கடைகளை திறக்க கோரி, குடிமகன்கள் மனு..!

காஞ்சிபுரம், பொதுமக்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்ட மதுக்கடையை மீண்டும் திறக்கக் கோரி குடிமகன்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக…