அடுத்த 5 ஆண்டு பாஜக அரசு மீது அச்சம் ஏற்பட்டுள்ளது: வைகோ
சென்னை: அடுத்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது அச்சம் ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது…
சென்னை: அடுத்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி மீது அச்சம் ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது…
சென்னை: மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மாநிலங்களை புறக்கணிக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய…
சென்னை திமுக வின் மக்களவை தலைவராக டி ஆர் பாலுவும் துணை தலைவராக கனிமொழியும் தேர்வு செய்யபப்ட்டுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக – காங்கிரஸ்…
சென்னை: எவராலும் ஒருக்காலும் வீழ்த்த முடியாதது திராவிட இயக்கம் திமுக என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,…
ஊட்டி: சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளிர் பிரதேசங்களை நோக்கி ஓடும் நிலையில், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களான ன ஊட்டி, கொடைக்காணலில் மக்கள் கூட்டம்…
சென்னை: தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 2381 ஆசிரியர்களை பள்ளி கல்வித்துறை நியமனம் செய்துள்ளது. அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும்…
சென்னை: இந்த கல்வி ஆண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் உடனே…
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ந்தேதி வெளியானது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, தங்களது…
சென்னை: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி போட்டியிட்ட 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதில் 20…
கோவை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கோவை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக கோவை மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளரின் வெற்றி தடுத்து…