Category: தமிழ் நாடு

2ஜி வழக்கு: விரைந்து விசாரிக்க கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ மனு

டில்லி: 2ஜி வழக்கு தொடர்பான விசாரணையை விரைந்து விசாரிக்க கோரி டில்லி உயர்நீதி மன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி…

தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால்களின் விலை உயர்வு…..

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் தனியார் நிறுவனங்களின் பால்களின் விலை உயர்த்தப்படுகிறது. லிட்டருக்கு ரூ.2 வரை உயரும் என தெரிகிறது. தமிழகத்தில் பால் விற்பனையில் அரசின் ஆவின்…

அதிமுக அரசை கவிழ்க்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: முரசொலி தலையங்கம்

சென்னை: அதிமுக அரசை கவிழ்க்க, திமுக தலைவர் ஸ்டாலின் எந்தவகையிலும் முயல மாட்டார் என்றும், முதலமைச்சராக பதவியேற்க தனது முறை வரும்வரை காத்திருப்பார் என்றும் திமுகவின் அதிகாரப்பூர்வ…

பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு: கார்த்தி சிதம்பரம் வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

டில்லி: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி உள்ள நிலையில் அவர் மீதான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சிறப்பு…

தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நிற்க கோரி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மனு

சென்னை: தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் தேஜா எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ரயில்வே வாரிய தலைவரிடம் மனு…

பிரதமர் மோடி முதல் ஏர்ஆசியா விமான நிறுவனம் வரை டிரெண்டிங்கான ‘நேசமணி ஹேஸ்டேக்’

பிரதமர் மோடி முதல் காணாமல் போன முகிலன் வரை PrayForNesamani ஹேஸ்டேக் டிரெண்டிங் காகி உள்ளது. அதுபோல ஏர்ஆசியா விமான நிறுவனமும், நேசமணி விரைவில் குணமடைந்த வாழ்த்துவதாக…

தனியார் தண்ணீர் லாரிகள் கட்டணம் அதிரடி உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், சென்னை மற்றும் சுற்று வட்டாரங் களில் தண்ணீர் லாரிகள் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை…

ஹைட்ரோ கார்பன் திட்டம்: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை…

தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவேன்: எச்.வசந்தகுமார் எம்.பி

மக்களவையில் தமிழக மக்கள் நலனுக்காக போராடி திட்டங்களை பெறுவோம் என கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் எச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி எச்.வசந்தகுமார்,…

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சோளிங்கர் அருகே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சோளிங்கர் அருகே உள்ள…