Category: தமிழ் நாடு

பைக் ரேஸ்: சென்னையில் போலீசார் அதிரடி வேட்டை! 21 பேர் கைது 242 வழக்குகள் பதிவு

சென்னை: பைக் ரேஸில் ஈடுபட்ட 21 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் சாலை விதிகளை மீறியதாக 242 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை…

இன்னும் இரு வருடங்களில் மூன்றாம் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடக்கம்

சென்னை இன்னும் இரு வருடங்களில் மூன்றாவது கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கப்பட்டு தினமும் 15 கோடி லிட்டர் நீர் சென்னைக்கு கிடைக்க உள்ளது. சென்னை நகரில்…

சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் நான்கு நாட்களுக்கு இரவு நேர ரெயில் ரத்து

சென்னை இன்று முதல் 7 ஆம் தேதி வரை பராமரிப்பு பணி காரணமாக சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.…

குட்கா மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: குட்கா,பான் மாசாலா போன்ற புகையிலை பொருட்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. குட்கா பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீது…

சட்டவிரோத பார்களை எப்போது மூடுவீர்கள்? தமிழகஅரசுக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழகத்தில் உள்ள சட்டவிரோத பார்களை எப்போது மூடுவீர்கள் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளோடு மட்டுமல்லாது…

முகிலன் வடமாநிலத்தில் உயிருடன் உள்ளார்!? சிபிசிஐடி தகவல்

சென்னை: காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் உயிருடன் இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ள னர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூழலியல் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல்…

வெளியுறவு துறை அமைச்சர் தமிழ்நாடு மூலமாக பாராளுமன்றம் செல்வாரா?

டில்லி இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்நாடு மூலமாக மாநிலங்களவை உறுப்பினர் ஆவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய பாஜக அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக…

மக்களவைத் தேர்தல் – திமுக Vs அதிமுக ஒப்பீடு!

மக்களவைத் தேர்தல்களில் தமிழக அளவில் திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வெற்றி – தோல்விகள் மற்றும் அதிகாரப் பங்கெடுப்புகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும், சில விஷயங்களில் ஆச்சர்யமான…

7பேர் விடுதலை விவகாரம்: தமிழகஅரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

சென்னை: ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் பரிந்துரையின் நிலை என்ன என்ற கேள்விக்கு, 2 வாரத்தில் பதில் தெரிவிப்பதாக தமிழகஅரசு அவகாசம் கேட்டுள்ளது. ராஜீவ்…

77.48 லட்சம் பேருக்கு இலவச பாடபுத்தகங்கள்: மாணவர்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான புதிய பாடப்புத்தகங்களை தலைமை செயலகத்தில் இன்று சில மாணவர்களுக்கு வழங்கி அமைச்சர் செங்கோட்டையன்…