காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்!
டில்லி: தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை தாமதமின்றி உடனே கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது.…