Category: தமிழ் நாடு

காவிரியில் உடனே தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்!

டில்லி: தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை தாமதமின்றி உடனே கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது.…

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்…..

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது தனியார் கல்லூரி ஊழியர் கூட்டமைப்பினர் சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை…

மணல் கடத்தல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்! தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கெடு

சென்னை: மணல் கடத்தல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கெடு விதித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் மணல் அள்ள…

தனியார் பள்ளிகள் கல்வி கட்டண விபரம் குறித்து வாசலில் போர்டு வைக்க வேண்டும்! செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 3ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் கல்விக்கட்டண விபரத்தை நுழைவாயில் முன்பு போர்டுகள் வைத்து காட்சிப்படுத்த…

அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் பாஜக தோல்வி அடைந்தது: சுப்பிரமணியன் சாமி

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததே தமிழகத்தில் பாஜக தோல்வியடைந்ததற்கு காரணம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி கூறியிருக்கிறார். சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும் ராஜ்யசபா…

மதுரையில் எய்ம்ஸ் அமையுமா? இன்னும் இடமே ஒதுக்கவில்லை என ஆர்டிஐ தகவல்….

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என பிரதமர் மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் 27ந்தேதி அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலம்…

அதிமுகவை மீண்டும் உடைக்க பாஜக சதி? ஓபிஎஸ்-ஐ சீண்டும் ‘துக்ளக்’ குருமூர்த்தி….

லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக உள்பட கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் பெரும் தோல்வி அடைந்தது. நாடு முழுவதும் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில்,…

உயிரோடு இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் வழங்கியஅதிகாரி…! சொத்துக்களை அபகரித்த சகோதரர்…..

சென்னை: உயிரோடு இருக்கும் ஒருவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கி, அவரது சொத்துக்களை சகோதரரே தனது பெயருக்கு மாற்றி அனுபவித்து வந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

இந்துமதம் அழிகிறது என்று கூக்குரலிடும் இந்துத்வாக்களே…! யாரால் அழிகிறது தெரியுமா?

நாட்டில் பாரதியஜனதா ஆட்சி மீண்டும் தனது இந்துத்துவா கொள்கைகளால் ஆட்சியை பிடித்துள் ளது. ஆனால் தென் மாநிலங்களில் இந்துத்துவா கொள்கைகளுக்கு மக்களிடையே ஆதரவு கிட்டாத நிலையில், பெரும்…

தையல் தொழிலாளியின் மகள்: நீட் தேர்வில் 605 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளி மாணவி ஜிவிதா!

சென்னை: அரசு பள்ளியில் படித்து, ‘நீட்’ தேர்வில் 605 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார் ததையல் தொழிலாளி மகள் ஜிவிதா. அவர் விரும்பியபடி அவருக்கு மருத்துவம் படிக்கும்…