Category: தமிழ் நாடு

ரூ.84 கோடி செலவில் புதிய பள்ளி கட்டிடங்கள்! முதல்வர் எடப்பாடி திறந்தார்

சென்னை: தமிழகத்தில் ரூ 84 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளிக்கட்டடங்களை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்த வைத்தார். அத்துடன் கு…

நகைக் கடன்களை ரத்து செய்யும் திட்டமே இல்லை: செல்லூர் ராஜூ

சென்னை: கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி செய்ய வாய்ப்பே இல்லை என்று கூறிய அமைச்சர் செல்லூர் ராஜு, இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலினுடன் கேளுங்கள் என்று…

குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறு: நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 24 கேள்விகள் தவறு என்று நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல் தெரிவித்து உள்ளது. இந்த…

காவிரி ஒழுங்காற்று துணை குழு மேட்டூர் அணை உள்பட தமிழக அணைகளில் ஆய்வு!

சென்னை: காவிரியின் நீர் வளத்தை ஆன்லைன் மூலம் அளவிட திட்டம் வகுத்துள்ள காவிரி ஒழுங்காற்று குழு, அதன் துணை குழுவினர் மூலம் மேட்டூர் அணை உள்பட தமிழக…

தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுப்பு: ஜூன் 24ந்தேதி மீண்டும் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்!

டில்லி: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுத்து விடும் கர்நாடகாவின் நடவடிக்கை குறித்து விவாதிக்க மீண்டும் ஜூன் 24ந்தேதி காவிரி மேலாண்மை…

தண்ணீர் பிரச்சினையால் தத்தளிக்கும் ஐடி நிறுவனங்கள்! ஊழியர்களை வீட்டில் இருந்த பணியாற்ற வலியுறுத்தல்

சென்னை: பருவ மழை பொய்த்து போனதை தொடர்ந்து தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னையில் குடிதண்ணீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் வறண்டுபோனதால், தண்ணீருக்காக மக்கள்…

சென்னை மக்களின் தண்ணீர் தேவையை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மக்களின் தண்ணீர் தேவையை அரசு எப்படி சமாளிக்கப்போகிறது? என்பது குறித்து விரிவான அ அறிக்கை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு…

ஒரே நாளில் சென்னை அண்ணாநகரில் போக்குவரத்து விதியை மீறிய  90,000 பேர்

சென்னை சென்னை அண்ணா நகரில் ஒரே நாளில் போக்குவரத்து விதியை மீறிய 90,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவது…

அறப்போர் இயக்கத்தின் ஊழல் வீடியோ எதிரொலி: 74 டெண்டர்களையும் ரத்துசெய்த சென்னை குடிநீர் வாரியம்

சென்னை: சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம், தமிழகத்தில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் பராமரிப்பு தொடர்பாக மேற்கொண்ட டெண்டரை திடீரென ரத்து செய்துள்ளது. ஏற்கனவே இந்த டெண்டரில் ஊழல்…

ராஜராஜ சோழன் குறித்து அவதூறு: முன்ஜாமின் கோரி பா.ரஞ்சித் மனு

மதுரை: ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதியப் பட்டுள்ள நிலையில், தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும் என்று மதுரைக் கிளையில்…