Category: தமிழ் நாடு

தென்மேற்கு பருவமழை படிப்படியாக வரும்! வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான சாரல் மழை பெய்து வரும் நிலையில், படிப்படியாக தென்மேற்கு பருவழை வரும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர்…

எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது? 24ந்தேதி தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதக் கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 24ந்தேதி தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்…

தண்ணீர் பிரச்னை: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் நிலவி வரும் குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள்…

சென்னையில் உள்ள 210 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டால் 700 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியுமாம்! கண்ணாமூச்சி காட்டும் தமிழகஅரசு

சென்னை: சென்னையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க, சென்னையில் உள்ள 210 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டு அதில் சுமார் 700 டிஎம்சி தண்ணீர் சேமிக்க முடியும்…

வங்கி ஏலத்துக்கு வந்த விஜயகாந்தின் ரூ.100கோடி மதிப்பிலான ‘ஆண்டாள் அழகர் கல்லூரி’: பரபரப்பு தகவல்கள்

சென்னை: 5கோடி ரூபாய் வாங்கிய கடனுக்காக ரூ.100 கோடி மதிப்பிலான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி சொத்து ஏலத்துக்கு வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்: கள்ளக்குறிச்சி கரும்புதோட்ட பாலியல் விவகாரம்….

கள்ளக்குறிச்சி: தமிழகத்தை பதபதைக்க வைத்த பொள்ளாச்சி பாலியம் சம்பவம் போல கள்ளக்குறிச்சி பகுதியிலும் அரங்கேறிய கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரு கும்பல்…

சேகர் ரெட்டியிடம் இருந்து பறிமுதல் செய்தது மணல் விற்ற வருமானம் : வருமானவரித்துறை

சென்னை பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து புது ரூ.2000 நோட்டுக்களாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.33.89 கோடி மணல் விற்றதன் மூலம் கிடைத்த வருமானம் என வருமானவரித்துறை…

இன்று சர்வதேச யோகா தினம்: தமிழிசையுடன் செங்கோட்டையன் யோகா பயிற்சி

சென்னை: இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…

நாட்டிலேயே முதல்முறையாக தஞ்சாவூர் மருத்துவமனையில் 8 திருநங்கைகளுக்கு பாதுகாப்பு காவலர் பணி

தஞ்சாவூர்: நாட்டிலேயே முதல்முறையாக தஞ்சாவூர் அரசு மருத்துமனையின் பாதுகாவலர்களாக 8 திருநங்கைகளை தமிழக அரசு நியமித்துள்ளது. எமர்ஜென்சி வார்டு மற்றும் குழந்தை மகப்பேறு பிரிவுகளில் 8 திருநங்கைகளை…

மாமூல் வாங்கும் போலீசார்மீது வழக்கு பதிவு செய்யுங்கள்! காவல்துறையை கடுமையாக விமர்சித்த நீதிபதி

மதுரை: பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் உள்பட பலரிடம் மாமூல் வாங்கும் காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் காவலர்கள் மாமூல் வசூல்…