Category: தமிழ் நாடு

ஐசிஎஃப் நிறுவனத்தில் இ-அலுவலக அமைப்பு அறிமுகம்

சென்னை: காகிதப் பயன்பாடு தேவைப்படாத இ-அலுவலக அமைப்பு முறையை(e-Office system) நடைமுறைப்படுத்தியுள்ளது சென்னையிலுள்ள ஐசிஎஃப் நிறுவனம். இதன்மூலம் அன்றாட அலுவலக நடவடிக்கைகளில் செலவினங்கள் குறைவதுடன், அலுவலக செயல்பாட்டில்…

சென்னையில் 2லட்சம் மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க திட்டம்! அமைச்சர் வேலுமணி

சென்னை: சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், 2 லட்சம் மழைநீர் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்து…

நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது முக்கியமான தருணம்: திமுக தலைவர்

கடலூர்: நாடாளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்றும், திமுக கூட்டணியின் வெற்றி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்றும் தெரிவித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.…

வைகை ஆற்றில் அனுமதியின்றி உறைகிணறு: நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

நிலக்கோட்டை அருகே, வைகை ஆற்றில் அனுமதியின்றி உறைகிணறு அமைத்து தண்ணீரை உறிஞ்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

குமரியில் 8 ஆண்டுகளாக செயல்படாத ஒலி ஒளிக் காட்சி கூடம்

கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் ஒலி-ஒளிக் காட்சிக் கூடத்தை பராமரித்து, மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரிக்கும் வரும்…

நீடாமங்கலம் அருகே ரயிலை கவிழ்க்க சதி: போலீசார் விசாரணை

நீடாமங்கலத்தில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயில் ஒன்றை கவிழ்க்க சதி நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. நீடாமங்கலத்தில் தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதிதிட்டம் நடந்துள்ளது. இதுதொடர்பாக…

கராத்தே தியாகராஜன் பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியை பாதிக்கும்: ப.சிதம்பரம்

சென்னை: கராத்தே தியாகராஜனின் பேச்சு திமுக-காங்கிரஸ் உறவை பாதிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ்…

ஜூலை 1ம் தேதி முதல் புதிய கால அட்டவணை அமல்: தெற்கு ரயில்வே நிர்வாகம்

ஜூலை 1ம் தேதி முதல் புதிய ரயில்வே கால அட்டவணை அமலுக்கு வரும் என கூறி, அது தொடர்பான அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக…

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி ஒப்பாரி வேண்டுதல்

உளுந்தூர்பேட்டை அருகே மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து வேண்டுதல் மேற்கொண்டது வினோதமாக பார்க்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய மழை…

தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை வெளியிடவில்லை : அண்ணா பல்கலை. பதிவாளர் கருணாமூர்த்தி

சென்னை: தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை. வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானவை என பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து…