Category: தமிழ் நாடு

தமிழக எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் போராட்டம் தொடங்கிய நிலையில், தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கைள் சங்கம் அறிவித்து…

ராஜ்யசபா தேர்தல்: தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நியமனம்

சென்னை: தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தல் வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நிலையில், ராஜ்யசபா தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நியமிக்கப்பட்டு…

பொறியியல் மாணவர் சேர்க்கை பட்டியல் தயார் – மருத்துவ படிப்பு பட்டியல் தாமதம்

சென்னை தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான மானவர் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவம் தாமதமாவதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மருத்துவ படிப்பு மற்றும் பொறியியல் ஆகிய இரு…

ஆறுமுகசாமி ஆணையம் மீதான தடை மேலும் 4 வாரம் நீட்டிப்பு: உச்சநீதி மன்றம்

சென்னை: ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 வாரம் நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜெ.மரணம் தொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள ஓய்வுபெற்ற…

கிரண்பேடி குறித்த ஸ்டாலின் பேச்சு நீக்கம்: சட்டமன்றத்தில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதை கண்டித்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினை…

இன்று மாலைக்குள் சம்பளம் கிடைக்கும்! போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

சென்னை: போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்று மாலைக்குள் சம்பளம் கிடைக்கும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார். இன்று 1ந்தேதி பிறந்துள்ள நிலையில், அரசு…

சண்முகம், வில்சன்: ராஜ்யசபா தேர்தல் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் காலியாகும 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தை…

மின்மோட்டார் மூலம் திருட்டுத்தனமாக மெட்ரோ வாட்டர் உறிஞ்சுதல்: அண்ணாநகரில் 20 மோட்டார்கள் பறிமுதல்

சென்னை: மெட்ரோ வாட்டர் அதிகாரிகளின் அதிரடி சோதனையில், அண்ணா நகர் பகுதியில் மின்மோட்டார் மூலம் திருட்டுத்தனமாக மெட்ரோ வாட்டர் உறிஞ்சி வந்த 20 வீடுகளில் தண்ணீர் இணைப்பு…

அத்திரவரதரை தரிசித்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வரும் நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தரிசனம் மேற்கொண்டார்.…

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு: விலை குறைவால் விற்பனை அதிகரிப்பு

கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக 1 கிலோ தக்காளியின் விலை ரூ.35-ஆக குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் அதிக அளவில் விற்பனையாகும் காய்கறியாக தக்காளி உள்ளது. கர்நாடகா,…