Category: தமிழ் நாடு

டிக்டாக் மூலம் சிக்கினார்: காதல் மனைவிக்கு டிமிக்கி கொடுத்து 3ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்த இளைஞர்..

சென்னை: காதல் மனைவிக்கு டிமிக்கி கொடுத்து கடந்த 3ஆண்டுகளாக திருநங்கை ஒருவருடன் தலைமறை வாக வாழ்ந்து வந்தவர், டிக்டாக் செயலில் வெளியிட்ட வீடியோ காரணமாக சிக்கியுள்ளார். இந்த…

தூத்துக்குடி அனல் மின் நிலைய அலகுகளில் பழுது: மின்சார உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் இரு அலகுகள் பழுதான காரணத்தால், 420 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 2வது…

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் மின்வெட்டு: மக்கள் அவதி

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதால், இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என அம்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

அத்திவரதர் தரிசன நேரம் நீட்டிப்பு! காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நீட்டிப்பதாக…

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு பட்டா: அமைச்சர் ஆர்.பி உதயகுமார் உறுதி

அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர் ஒருவர்…

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: 300 பேர் மீது வழக்கு பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவாரூர், வலங்கைமான், திரைத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய…

இடிந்து விழுந்ததா சண்முகா நதி பாலம் ?: வதந்தியால் பொதுமக்கள் அவதி

சண்முகாநதி பாலம் இடிந்து விழுந்ததாக வதந்தி பரவியதால், வாகன ஓட்டிகள் பாலத்தின் வழியாக செல்லாமல் பல கி.மீ சுற்றி சென்றனர். பழநியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில்…

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள நிலையில், தருமபுரியை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலிடம் பிடித்துள்ளார். கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான 2019-2020ம்…

அரசு மருத்துவமனையில் தனியார் அம்புலன்ஸ்களின் ஆதீக்கம்

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜபாளையம் அரசு மருத்துவமனையில், ஊழியர்களின் ஒத்துழைப்போடு, தனியார் ஆம்புலன்ஸ்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 108 ஆம்புலன்ஸ்…

மேகதாது அணை விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு *

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று மேகதாது அணை குறித்து பதில் அளிக்க சபாநாயகர் அனுமதி மறுத்ததை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.…