Category: தமிழ் நாடு

வேலூர் லோக்சபா தொகுதியில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை! தேர்தல் அலுவலர்

வேலூர்: தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள வேலுர் மக்களவை தொகுதியில் 133 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அலுவலரான மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வேலூர் மக்களவை…

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை முன்கூட்டியே முடிக்க திட்டம்….

சென்னை: தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வேலூர் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிப்படப்பட்டு இருப்பதாக…

முருகானந்தம் கண்டுபிடித்த நாப்கின் தயாரிப்பு இயந்திரங்களை வாங்கிய பிராவோ

கோவை: முருகானந்தம் கண்டுபிடித்த நாப்கின் தயாரிப்பு இயந்திரங்களை, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிராவோ வாங்கியுள்ளார். கோவையைச் சேர்ந்த முருகானந்தம், கிராமப்புற ஏழைப் பெண்களுக்காக…

தமிழக மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீடு கேட்டு வழக்கு: இந்திய மருத்துவ கழகச் செயலர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில்,மருத்துவ படிப்பில், மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்திய மருத்துவ கழக செயலர், சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற…

ஜூலை 13ம் தேதி தமிழகத்தில் லோக் அதாலத்: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தகவல்

சென்னை: தமிழகத்தில் ஜூலை 13ம் தேதி லோக் அதாலத் நடத்தப்படும் என்று தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு தெரிவித்து உள்ளது. அப்போது, சாலை விபத்துகளுக்கான இழப்பீடு, மின்சார பயன்பாடு,…

காவலர்கள் ஊதிய முரண்பாடு வழக்கு: டிஜிபி, உள்துறைசெயலாளர் நேரில் ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ஆயுதப்படை காவலர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கின் உத்தரவை செயல்படுத்தாது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக…

பெண்அதிகாரியை ஆபாச படம் எடுத்ததாக புகார்: அறநிலையத்துறை இணை ஆணையர் கைது

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை பெண் அதிகாரியை ஆபாசமாக படம் எடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அறநிலையத்துறை இணை ஆணையர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவர்மீது 3…

வாகன ஓட்டிகளே உஷார்: போக்குவரத்து விதிகளை மீறினால் உங்கள் வீடு தேடி வரும் அபராத நோட்டீஸ்!

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்பவர்களின் வீடுகளுக்கு, போக்குவரத்து காவல்துறையில் இருந்து அவர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் போக்குவரத்து விதிகள் கடுமையாக…

வங்கி தேர்வுகளை இனிமேல் தமிழ் மொழியில் எழுதலாம்! நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

டில்லி: நாடு முழுவதும் நடைபெற்றும் வங்கி தேர்வுகளை இனிமேல், தமிழ் உள்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மக்களவையில்…

திமுக இளைஞரணி செயலாளரானார் உதயநிதி ஸ்டாலின்! ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: திமுக இளைஞரணி மாநில செயலாளராக முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதி நியமிக்கப்பட்டு உள்ளதாக, திமுக கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். திமுக தலைவரின்…