சென்னை, நாகையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை!
சென்னை: கொழும்பு ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரளாவில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்ற னர்.…
சென்னை: கொழும்பு ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரளாவில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்ற னர்.…
தருமபுரி: தருமபுரி பகுதிகளில் உள்ள உள்ள பள்ளி, கல்லூரி முன்பு மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வந்த 11 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதன்…
சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு…
சென்னை: தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வை.கோவுக்கு சிறப்பு நீதி மன்றம் ஓராண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு…
சென்னை: இந்தி அல்லாத மொழி பேசுபவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று வைரமுத்து புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் அமைச்ச்ர ப.சிதம்பரம், திமுக தலைவர்…
சென்னை: 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும், ஆசிரியர்களுக்கும், மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புதுமை ஆசிரியர் விருது…
டில்லி: நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் கோபால் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை…
சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் ரயிலை சுமார் 3 மணி நேரம் கழித்தே அமைச்சர்களும், அதிகாரிகளும் வரவேற்றனர். பின்னர் ,…
சென்னை: தமிழகத்தில் இன்று லேசாகவும், நாளை கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில்…
விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் பிரிவு இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரோஜர் பெடரர் – ரபேல் நடால் மோதல் நடைபெற்று வரும் நிலையில், இப்போட்டியை காண்பதற்கான…