Category: தமிழ் நாடு

சான்றிதழ்களை பாதுகாக்க தமிழக அரசின் மின்னணு பெட்டகம்

சென்னை அனைத்து சான்றிதழ்களையும் பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு மின்னணு பெட்டகத்தை அறிமுகம் செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பிறப்பு சான்றிதழில் தொடங்கி மரணச் சான்றிதழ்…

அங்கன்வாடி மையங்களில் பணியாற்றினால் கவுரவம் குறைந்துவிடுமா? ஆசிரியர்களுக்கு நீதிபதி கேள்வி

சென்னை: அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தினால், என்ன கவுரவக் குறைச்சல் என அரசு ஆசிரியர்களுக்கு உயர்நீதி மன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். தமிழக அரசு பள்ளிகளில்…

லோக் அதாலத்: தமிழகத்தில் இன்று 63,869 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 13ம் தேதி) லோக் அதாலத் நடத்தப்படும் என்று தேசிய சட்டப்பணி கள் ஆணைக்குழு தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று நடைபெற்ற லோக்…

வேலூர் மக்களவை தேர்தல்: தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ. 27 லட்சம் பறிமுதல்….! பரபரப்பு

வேலூர்: வேலூர் மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்தமுறை போலவே தற்போது திமுக பிரமுகர் ஒருவரின் தம்பி வீட்டில்…

நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் 8 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர்! நாடாளுமன்றத்தில் தகவல்

சென்னை: நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் 8 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று நாடாளு மன்றத்தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.…

தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு: சேலம் உருக்காலை தொழிலாளர்கள் குடும்பத்துடன் பேரணி..

சேலம்: உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் இன்று பேரணி நடத்தினர். சேலத்தில் செயல்பட்டு வரும் இரும்பு உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்தியஅரசு…

இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு: மத்தியஅரசு ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: தபால்துறை போட்டித் தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து…

சென்னை, நாகையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை!

சென்னை: கொழும்பு ஈஸ்டர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரளாவில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிள் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்ற னர்.…

மாணவிகளை கிண்டல் செய்த 11 பேர் கைது! தருமபுரி காவல்துறை அதிரடி

தருமபுரி: தருமபுரி பகுதிகளில் உள்ள உள்ள பள்ளி, கல்லூரி முன்பு மாணவிகளை கேலி, கிண்டல் செய்து வந்த 11 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். இதன்…

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு: அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு…