நாமக்கலில் மீட்கப்பட்ட கொத்தடிமைகள்: போலீசார் தீவிர விசாரணை
நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 10 பேரை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலைகளில்…
நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 10 பேரை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலைகளில்…
சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன், டிடிவி தினகரன் ஆதரவு நிலைபாடு கொண்டிருந்த கள்ளக்குறிச்சி அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு திடீரென சந்தித்து பேசினார். அமமுக…
காஞ்சிபுரம்: உற்சவர் சிலையை 40 ஆண்டுகள் பாதுகாத்த எங்களுக்கு அத்திவரதரை தரிசிக்கவும், ஒரு நாள் உற்சவமூர்த்தி பூஜையில் கலந்துகொள்ளவும் அனுமதி அளிக்குமாறு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்…
சென்னை: தமிழகத்தில் நவம்பர்-1ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும் என்று தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். தமிழக சட்டமன்றத்தின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர்…
சென்னை: பாலியல் மற்றும் இணையதள குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் ஒரு வருடம் விசாரணை யின்றி அடைத்து வைக்கும் வகையில் குண்டாஸ் சட்த்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்து…
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாடு நிதி ரூ. 2.5 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்துவதாக அறிவித்தார்.…
மதுரை மதுரை நகர் செல்லூர் மீனாம்பாள்புர மக்கள் நாளை இரு ஆலமரத்தைக் காக்க ஒரு திருவிழா நடத்த உள்ளனர். மதுரை நகரில் உள்ள செல்லூரில் உள்ள மீனாம்பாள்புரம்…
சென்னை: கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்கள் பணிகாலத்தில் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்பநல நிதி ரூ.2 லட்சத்திருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப் படுள்ளதாக தமிழக முதல்வர்…
சென்னை: திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில், அதை உலக மொழிகளில் மொழி பெயர்க்க ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…
வேலூர்: மூன்றே மாதத்தில், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் குடும்ப சொத்து மதிப்பு ரூ. 2.74 கோடி உயர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கேள்விப்பட்ட…