Category: தமிழ் நாடு

சிலை கடத்தல் வழக்கில் எங்களுக்கு தொடர்பில்லை: இரு அமைச்சர்கள் பதற்றத்துடன் பேட்டி

சிலை கடத்தல் வழக்கிற்கும், தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், சேவூர் ராமச்சந்திரனும் கூட்டாக தெரிவித்துள்ளனர். சிலை கடத்தல்கள் தொடர்பாக விசாரிக்கும் பிரிவின்…

28ஆண்டுகளுக்கு பிறகு தற்காலிகமாக சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நளினி….. ! மகிழ்ச்சி

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, கடந்த 28 ஆண்டுகளாகச் சிறையில் வாடி வந்த நிலையில், தனது…

ஆடிக்கிருத்திகை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: ஆடிக்கிருத்திகையையொட்டி, காஞ்சிபுரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த ஆண்டின் ஆடிக்கிருத்திகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும்…

மின்கோபுரம், ஹைட்ரோகார்பன்: டில்லியில் 3வது நாளாக தொடரும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

டில்லி: விவசாய நிலையில், மின்கோபுரம் அமைக்கப்படுவதை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் டில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் இன்று…

வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்குவோரை கண்டறியலாம் : ஐஐடி பேராசிரியர்

சென்னை வாட்ஸ்அப் செய்திகளை உருவாக்குவோரைக் கண்டறிய வழி உண்டு என ஐஐடி பேராசிரியர் காமகோடி சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வாட்ஸ்அப் மூலம் பல பொய்த் தகவல்களும் செய்திகளும்…

டில்லியில் இன்று மாலை கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்

டில்லி: டில்லியில் இன்று மாலை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், தற்போது…

இன்று சிறப்பு பிரிவினர்: தமிழ்நாடு கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது!

சென்னை: தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரிகளில், கால்நடை மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல்நாளான இன்ற சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிவிஎஸ்சி எனப்படும்…

மயிலாப்பூர் காவல்நிலைய பெண் போலீஸ் தற்கொலை! பரபரப்பு

சென்னை: மயிலாப்பூர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பெண் போலீஸ், பணி முடிந்து தனது வீட்டுக்கு வந்தவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

பட்டாக்கத்திகளுடன் மோதிய கல்லூரி மாணவர்களில் 2 பேர் டிஸ்மிஸ்! பச்சையப்பா கல்லூரி முதல்வர் தகவல்

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் (23ந்தேதி) பட்டப்பகலில் பட்டாக்கத்தியுடன் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்ட நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…

இறங்கும்போது விழுந்து ரெயிலின் அடியில் சிக்கிய பெண்: அதிர்ஷ்டவசமாக மீட்பு

மதுரை: மதுரையில் அனந்தபுரி ரெயிலில் இருந்து இறங்கும்போது, தவறி கீழே விழுந்த பெண், ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட நிலையில், சுமார் 1 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு…