Category: தமிழ் நாடு

உமாமகேஸ்வரி கொலை: கொலையாளியிடம் இருந்து 25 சவரன் நகை மீட்பு!

நெல்லை: முன்னாள் பெண் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் கைதாகி உள்ள மதுரை தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, சுமார்…

மனிதன் நிலவில் இறங்கிய நிகழ்வை அறிவித்த தமிழர் யார் தெரியுமா?

சென்னை கடந்த 1969 ஆம் ஆண்டு மனிதன் முதல் முதலாக நிலவில் இறங்கியதை அறிவித்த தமிழர் பற்றிய செய்தி இதோ, கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை…

தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த புதியவகை வாக்களிக்கும் சாதனம்..!

சென்னை: தமிழக அரசுப் பள்ளியின் 3 மாணவர்கள், எளிதாக இடமாற்றக்கூடிய பயோமெட்ரிக் முறையிலான வாக்களிக்கும் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம், தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன்பெற முடியும்…

நாடாளுமன்றத்தில் மோடிஅரசுக்கு ‘ஜால்ரா’ போடும் ஓபிஎஸ் மகன்! எடப்பாடி அதிருப்தி

சென்னை: தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு எம்.பி.யான ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்தின் நாடாளுமன்ற செயல்பாடுகள் அதிமுக கட்சிக்கும், தமிழக அரசுக்கும்…

பொய்யான விபசார வழக்குப் பதிந்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்

சென்னை இந்தோனேசியப் பெண் மீது பொய்யான விபசார வழக்குப் பதிந்த காவல்துறை ஆய்வாளருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த கடெக் திவி…

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு!

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பார் கவுன்சில் தலைவராக வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜூம், துணைத் தலைவராக வழக்கறிஞர் வி.கார்த்திக்கேயனும்,…

மெட்ரோ ரயில் பணிகள் முடிந்தது: தேனாம்பேட்டை, நந்தனம் மேம்பாலப் பணிகளை தொடங்குமா தமிழக அரசு?

சென்னை: சென்னையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் போக்குவரத்த நெரிசலை குறைக்க மூன்று புதிய மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தும், தமிழக அரசு…

முன்னாள் எம்பி குழந்தைவேலு மனைவி கொலை வழக்கில் மகன் கைது!

சென்னை அதிமுக முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி, கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான அவரது மகன் பிரவீன் 3…

திருச்சியில் மூன்றாம் பாலினக் குழந்தைகள் தங்க விடுதி : அரசு அறிவிப்பு

சென்னை மூன்றாம் பாலினக் குழந்தைகள் தங்க அரசு சார்பில் திருச்சி நகரில் விடுதி ஒன்று அமைக்கப்பட உள்ளது. மனித இனத்தில் மூன்றாம் பாலினமாகக் கருதப்படும் திருநங்கை மற்றும்…

ஆர்பிஐ ரயில்வே பாலத்தில் இருந்து விழும் மனிதகழிவுகள்: 6 மாதத்திற்குள் பணிகள் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை பாரிமுனை பகுதியில், ரிசர்வ் வங்கி அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்திலிருந்து மனிதக்கழிவுகள் கீழே உள்ள வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது கொட்டுவதை தடுக்க…