Category: தமிழ் நாடு

‘நோ’ ஹெல்மெட் ‘நோ’ பெட்ரோல்: நாளை முதல் மயிலாடுதுறையில் அமல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நாளை முதல் (ஆகஸ்டு 1ந்தேதி) ஹெல்மெட் அணியாமல் வந்தால், வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில்…

சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கு: ஆகஸ்டு 7ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீடு வழக்கில், இன்றைய…

அத்திவரதரை தரிசனம் செய்தார் துணைமுதல்வர் ஓபிஎஸ்

காஞ்சிபுரம்: சயன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தரிசனம் செய்தார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை, தண்ணீரில் இருந்து எழுந்தருளி பக்கதர்களுக்கு…

சல்யூட்: பவாரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய டிஜிபி ஜாங்கிட் இன்றுடன் ஓய்வு!

சென்னை: தமிழகத்தை மிரட்டி வந்த பவாரியா கொள்ளை கும்பலை வேட்டையாடிய ஐபிஎஸ் அதிகாரி யான டிஜிபி ஜாங்கிட் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இவரது தீரச்செயலைக் கருவாகக்கொண்டே,…

சமஸ்கிருதம் குறித்து சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க உத்தரவு! செங்கோட்டையன்

சென்னை: தமிழைவிட சமஸ்கிருதமே மூத்தது என்று பாடப்புத்தகத்தில் அச்சிடப்பட்ட சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்…

முத்தலாக் மசோதாவில் அதிமுகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது! கனிமொழி காட்டம்

டில்லி: முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது என்று திமுக.எம்.பி. கனிமொழி காட்டமாக டிவிட்டியுள்ளார். பெரும் எதிர்ப்புக்களுக்கு இடையே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் மசோதா…

மார்ட்டின் நிறுவன கேஷியர் மரணம் தற்கொலை அல்ல; கொலை: பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்

சென்னை: பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனை நடைபெற்று வந்த நிலையில், அவரது நிறுவன கேஷியர் பழனிச்சாமி மர்மமான முறையில் மரணம்…

அத்திவரதரை தரிசிக்கும் நேரம் இன்று பகல் 12மணி வரை மட்டுமே!

காஞ்சிபுரம்: நாளை முதல் காஞ்சிபுரம் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கவுள்ளதால், இன்று பொதுமக்கள் தரிசனம் பகல் 12 மணியுடன் முடிவடைவதாக காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.…

கீழக்கரை அரசு மருத்துவமனையில் மகப்பேரு டாக்டர் இடமாற்றம்: கர்ப்பிணி பெண்கள் அவதி

கீழக்கரை அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி பெண்கள் அவதி அடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு மருத்துவ மனைக்கு பல்வேறு கிரமங்களிலிருந்தும் நாள்…

கடலூர் மற்றும் விழுப்புரத்தில் கனமழை: மின்னல் தாக்கி இருவர் காயம்

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் மின்னல் தாக்கி 2 பெண்கள் காயமடைந்தனர். வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும்…