Category: தமிழ் நாடு

விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள பிஆர்டிஎஸ் திட்டம்!

சென்னை: கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த BRTS(Bus Rapid Transit System) திட்டத்திற்கு மீண்டும் புத்துயிர் கொடுத்துள்ளது தமிழக அரசு. விரைவில் அரசின் சார்பில் டெண்டர்…

மாணவர்களின் கல்விக்கான தர வரிசையில் சென்னைக்கு 115வது இடம்! ஆய்வு தகவல்

வாஷிங்டன்: உலக அளவில் மாணவர்களின் கல்விக்கான தர வரிசையில், தமிழகத்தை சேர்ந்த சென்னை 115 இடத்தை பிடித்துள்ளது. லண்டன் முதலிடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள்,…

கீழடியில் கிடைத்த உறைக் கிணற்று வளையங்கள்

கீழடி தமிழகத்தில் உள்ள கீழடியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் உறைக் கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல சமயங்களில் கிணற்றில் சுற்றியுள்ள மண் சரிவால் கிணறு மூடப்படும் நிலை நேரிட வாய்ப்புண்டு.…

விநாடிக்கு 9 ஆயிரத்து 900 கனஅடி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து, விநாடிக்கு 9 ஆயிரத்து 900 கனஅடியாக உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர் மட்டும் விரைவில் 50 அடியை…

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக் கட்டணம் ரத்து: தமிழகஅரசு அரசாணை வெளியீடு

சென்னை அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி படிப்பதற்கான கல்விக் கட்டணத்தை ரத்து செய்து பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் தமிழகம் முழுவதும்…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய 9ந்தேதி வரை தடை நீட்டிப்பு

டில்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யப்பட்ட விதிக்கப்பட்ட தடையானை, வரும் 9ந்தேதி…

சென்னையில் விதிகளை மீறி புறம்போக்கு இடங்களில் எல்இடி தெருவிளக்குகள்! விசாரணை நடத்த உத்தரவு

சென்னை: சென்னையில் விதிகளை மீறி புறம்போக்கு இடங்களிலும், ஏரிக்கரைகளிலும் எல்இடி தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும்…

‘போக்சோ’ வழக்குகள் விசாரணை தாமதத்திற்கு என்ன காரணம்? அதிர்ச்சி தகவல்கள்

டில்லி: பாலியல் கொடுமைகளில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மிகவும் தாமதமாகி வருவதாக புகார்கள்…

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தால் அழிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரம்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

சென்னை: சென்னை அருகே அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகம் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த கடற்கரை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், அந்த பகுதி…

முத்தலாக் மசோதாவில் அதிமுக விடுகதை: ப.சிதம்பரம் டிவிட்

டில்லி முத்தலாக் சட்டத்தை அதிமுகவினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி டிவிட் பதிவிட்டு உள்ளார். இஸ்லாமிய பெண்கள்…