Category: தமிழ் நாடு

அரசின் உதவித்தொகை  தாமதத்தால் தவிக்கும் பொறியியல் கல்லூரிகள்

சென்னை தலித் மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய உதவித் தொகையைக் கடந்த 15 மாதங்களாக அரசு அளிக்காததால் பொறியியல் கல்லூரிகள் பொருளாதார பற்றாக் குறையால் தவிக்கின்றன. தலித் மாணவர்களுக்கு…

தமிழகம் : பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் பஞ்சாயத்துத் தலைவர்கள் கொள்ளை

சென்னை பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதி உதவியைப் பஞ்சாயத்துத் தலைவர்கள் கொள்ளை அடித்துள்ளதாக வழக்குகள் பதிவகி உள்ளன. வீடற்ற மக்களின் வீட்டு வசதிக்காக பிரதமர் வீட்டு…

தி.மு.க.வினர் இனி காஷ்மீரில் சொத்துகளை வாங்குவார்கள்! அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

சென்னை: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வரும், இது தொடர்பாக மக்களவையில், அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்தை பார்த்து திமுக எம்.பி.…

காஞ்சிபுரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு 13ந்தேதி முதல் விடுமுறை! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்த வசதியாக, காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளி, கல்லுரி களுக்கு…

கங்கைகொண்ட சோழபுரம் கோவில் அருகே 4 வழிச்சாலை: தமிழகஅரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரியலூர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான கங்கை கொண்ட சோழபுரம் கோவில் அருகே 4 வழிச்சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு…

சென்னை : தண்ணீர் லாரிக்கான கிராக்கி வெகுவாக குறைந்தது

சென்னை சென்னை மக்களிடையே தண்ணீர் லாரிகளுக்கு இருந்த தேவை தற்போது குறைந்துள்ளது. சென்னை நகரில் சமீபத்தில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. மக்களுக்கு வீடுகளுக்குக் குழாய்கள் மூலம்…

சிலை கடத்தல் விவகாரம்: நக்கீரன் ஆசிரியர் மீது அவதூறு வழக்கு தொடர கோரிக்கை

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் தொடர்பாக, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நக்கீரன் வேண்டுமென்றே , நீதிமன்ற உத்தரவு கீழ்ப்படியாமல் நீதிமன்ற அவமதிப்பு செய்கிறது, அவர்மீது நீதிமன்ற…

இன்று மாலை கருணாநிதி சிலை திறப்பு விழா: மம்தாவுக்கு திருவள்ளுவர் சிலை கொடுத்து வரவேற்ற ஸ்டாலின்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் முதலாவது ஆண்டு நினைவு தினமான இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வளாகத்தில் கருணாநிதி திருவுருவச் சிலை…

வாக்காளர் அட்டையில் பிழையா? ஆகஸ்டு 16ந்தேதி முதல் திருத்தலாம்…

சென்னை: வாக்காளர் அட்டையில் பிழை உள்ளவர்கள், அந்த பிழைகளை ஆகஸ்டு 16ந்தேதி முதல் திருத்தலாம் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு தெரிவித்து உள்ளார். தமிழக…

சிஎஸ்கே ஸ்பான்சர், டாஸ்மாக் தயாரிப்பாளர் எஸ்என்ஜே. குழுமத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல்! வருமானவரித்துறை அதிரடி

சென்னை: சிஎஸ்கே அணி ஸ்பான்சர் மற்றும் டாஸ்மாக் மதுபானம் தயாரிப்பு நிறுவனமான எஸ்.என்.ஜே. குழுமத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையல் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்…