Category: தமிழ் நாடு

‘எங்கப் போய் முடியப்போகுதோ’: மழை குறித்து எச்சரிக்கை பதிவு போட்டுள்ள வெதர்மேன்…!

சென்னை: ‘எங்கப் போய் முடியப்போகுதோ’ என்று தமிழகம் மற்றம் கேரளாவில் பெய்து வரும் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி…

மிஷன் காஷ்மீர்: மோடி, அமித்ஷா நடவடிக்கைக்கு தோள் கொடுத்த 3 தமிழர்கள்

டில்லி: காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பக்கபலமாக இருந்து அனைத்து வகையான உதவிகளையும் செய்து, வரலாற்று…

யாருக்கு வெற்றி? வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 5ந்தேதி நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர்…

நான் சிறந்த தேர்வல்ல; அதேசமயம் மோசமான தேர்வும் அல்ல: உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் பதவிக்கு நான் மிகச்சிறந்த தேர்வு இல்லைதான்; அதேசமயம் மோசமான தேர்வும் கிடையாது என்று தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். தற்போது 41 வயதாகும்…

உங்களால் எங்களுக்கு எப்பவுமே கஷ்டம் மட்டும் தான்: சிம்பு ரசிகர்கள் கவலை

மாநாடு திரைப்படத்தில் இருந்து நடிகர் சிம்பு அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு புலம்பல்களும் சமூக வலைதளத்தில் பரவ காரணமாகியிருக்கிறது. சுரேஷ் காமாட்சி…

அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட பச்சோந்தி வைகோ! கே.எஸ்.அழகிரி

சென்னை: அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட பச்சோந்தி வைகோ , எந்த விஷயத்தில் நாங்கள் துரோகம் செய்திருக்கிறோம் என்று தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி…

தி நகர் நடைபாதைக் கடைகளில் ஷாப்பிங் செய்த சுஷ்மா ஸ்வராஜ்

சென்னை மறைந்த முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்னை தி நகர் நடைபாதைக் கடைகளில் பொருட்கள் வாங்கி உள்ளார். டில்லியின் இரு பெண் முதல்வர்களில் ஒருவரும் முன்னாள்…

ரூ.100 நிதி கொடுத்தால் வைகோவுடன் செல்ஃபி எடுக்கலாம்! மதிமுக அறிவிப்பு

சென்னை: நூறு ரூபாய் நிதி கொடுப்பவர்கள் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடன் செல்ஃபி எடுக்கலாம் என்று மதிமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து மதிமுக தலைமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,…

அத்திவரதர் தரிசனம் 16ந்தேதியுடன் முடிவு! மக்களை குழப்பும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம்: அத்திவரதர் தரிசனம் 16ந்தேதியுடன் முடிவடைவதாகவும், 17ந்தேதி தரிசனம் ரத்து செய்யப்படுவ தாகவும் மாவட்ட நிர்வாகம் புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 17ந்தேதி 12மணி வரை தரிசனம்…

தமிழகம் : கலைக்கல்லூரிகள் தொடங்க 25 பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை

சென்னை மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க 25 தமிழக பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்துள்ளன. நடந்து முடிந்த பொறியியல் கல்லூரிகள்…