Category: தமிழ் நாடு

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டப பொன் விழா : ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

கன்னியாகுமரி ஓராண்டு காலம் நடைபெற உள்ள கன்னியாகுமரி விவேகானந்தா மண்டப பொன்விழாவைச் செப்டம்பர் 11 அன்று ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். சுவாமி விவேகானந்தர் மண்டபம் முக்கடலும் கூடும்…

சென்னையில் அமித்ஷாவை சந்தித்த தமிழக முதல்வர்

சென்னை சென்னைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். வெங்கையா நாயுடு கடந்த இரு வருடங்களாகத் துணை ஜனாதிபதி…

காவிரி நீர் வரத்து : மேட்டூர் அணை நீர் மட்டம் 67 அடியை எட்டியது

மேட்டூர் கனமழை காரணமாக காவிரி ஆற்று நீரைக் கர்நாடகா திறந்துள்ளதால் மேட்டூர் அணை நீர் மட்டம் 67 அடியை எட்டி உள்ளது. கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தற்போது…

மாணவர்களின் சாதி விவரங்கள் தெரிவதால் ஸ்மார்ட் கார்டுக்கு அரசு தடை

சென்னை மாணவர்களின் சாதி விவரங்கள் வெளியில் தெரிவதால் ஸ்மார்ட் அடையாள அட்டைக்கு அரசு தடை விதித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்…

சென்னையில் பரவும் தொண்டை அழற்சி நோய் : சுகாதாரத் துறை எச்சரிக்கை

சென்னை டிப்தீரியா என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொண்டை அழற்சி நோய் சென்னையில் பரவி வருவதாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகம் எச்சரித்துள்ளது. டிப்தீரியா எனப்படும் தொண்டை அழற்சி நோய்…

பெரியார் நினைவிடத்தில் கதிர் ஆனந்த் அஞ்சலி

சென்னை வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் இன்று பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதியில் ஏராளமான பணப்புழக்கம்…

ஆகஸ்டு 15ந்தேதி டாஸ்மாக் லீவு! குடிமகன்கள் சோகம்…

சென்னை: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தினத்தையொட்டி, சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார். இதன் காரணமாக குடிமகன்கள் சோகம் அடைந்துள்ளனர்…

மழை வெள்ளப் பாதிப்புகளை காண நீலகிரி செல்கிறார் மு.க.ஸ்டாலின்

கோவை: கடந்த ஒரு வாரமாக கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தை பார்வையிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை நீலகிரி செல்கிறார். கேரளாவில் தீவிரம் கொண்டுள்ள பருவமழை…

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று உலக சிங்க தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை அறிஞர் அண்ணா…

தேர்தலில் வெற்றி: கருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை!

சென்னை: வேலூர் மக்களவைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த். இன்று சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருடன் தி.மு.க தலைவர்…