பணமில்லாததால் குப்பைத் தொட்டியில் தாயின் சடலத்தைப் போட்ட ஏழை அர்ச்சகர்
தூத்துக்குடி இறுதிச் சடங்கு செய்யப் பணமில்லாத ஏழை அர்ச்சகர் தனது தாயின் சடலத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். தூத்துக்குடி நகரில் வசிக்கும் வசந்தி என்னும் பெண்மணி 60…
தூத்துக்குடி இறுதிச் சடங்கு செய்யப் பணமில்லாத ஏழை அர்ச்சகர் தனது தாயின் சடலத்தைக் குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். தூத்துக்குடி நகரில் வசிக்கும் வசந்தி என்னும் பெண்மணி 60…
மதுரை: மதுரை அருகே உள்ள சமயநல்லூர் ஆதரவற்றோர் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகள், காப்பகத்தின் நிர்வாகியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,…
சென்னை: அத்திவரதர் வைபத்தில் இன்ஸ்பெக்டரை ஆட்சியர் தரக்குறைவாக திட்டிய விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறது.…
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக 92,000 வாக்குச்சாவடிகள் தயாராக இருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிட தாமதப்படுத்தி வருகிறது.…
சென்னை: அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை வெளியாட்களுக்கு கொடுக்க தமிழக அரசுக்கு உரிமையில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…
சென்னை : பள்ளி மாணவர் கைகளில் கட்டுப்பட்டு உள்ள கலர் கலர் கயிறுகள் சாதிய பாகுபாட்டை தெரிவிப்பதாகவும், அதை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க பள்ளிகளுக்கு தமிழக…
சென்னை: அத்திவரதர் தரிசனம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.…
சேலம்: ப.சிதம்பரத்தால் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் என்ன கிடைத்தது?; அவரால் பூமிக்குத்தான் பாரம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காவிரியில் பாசனத்திற்காக தண்ணீர்…
சென்னை: நாட்டின் 100-வது சுதந்திர தினத்தின்போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது வைகோ கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையில்…
மேட்டூர்: விவசாய பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். காவிரி நீர்…