Category: தமிழ் நாடு

கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை தம்பதிக்கு விருது! விமானம் மூலம் சென்னைக்கு வரவழைப்பு

சென்னை: அரிவாளுடன் மிரட்டி கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களை விரட்டியடித்த நெல்லை கடையத்தை சேர்ந்த வயதான விவசாய தம்பதிக்கு தமிழக அரசு வீரதீரச் செயலுக்கான விருது வழங்கும் என…

அத்திவரதர் தரிசனம் நீட்டிக்க முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: அத்திவரதர் தரிசனத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம். 40 வருடங்களுக்கு ஒருமுறை 48 நாட்கள்…

73வது சுதந்திர தினத்தையொட்டி 16 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: நாட்டின் 73வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் திறமை யாக பணியாற்றிய 16 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.…

நினைவில்லமாக மாறப்போகும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம்! சென்னை கலெக்டர் அறிக்கை

சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த போயஸ் தோட்ட இல்லத்தை ‘நினைவில்லமாக மாற்றலாம்; என்று சென்னை மாவட்ட கலெக்டர் அரசுக்கு அறிக்கை அனுப்பி…

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் கட்ட தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் கட்ட குடிசை மாற்று வாரியத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. வனப்பகுதியான கோவை…

கழிப்பறை-படுக்கை வசதியுடன் கூடிய ஏசி விரைவு பஸ்கள்! எடப்பாடி தொடங்கி வைத்தார்.

சென்னை: கழிப்பறை-படுக்கை வசதியுடன் கூடிய அரசு குளிர்சாதன விரைவு பஸ்கள் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். தனியார் பேருந்துகளின் போட்டிகயை சமாளிக்கும்…

‘விவசாயத்தால் லாபம்’ என்ற பேட்டியால் கொள்ளை முயற்சி: நெல்லை விவசாய தம்பதிக்கு வீரதீர செயல் விருது வழங்கப்படுமா?

நெல்லை: ‘விவசாயத்தால் லாபம்’ என்ற பேட்டி காரணமாகவே நெல்லை விவசாயி வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. கொள்ளையர்களை விரட்டியடித்த வயதான நெல்லை விவசாய தம்பதிக்கு தமிழக அரசின்…

 ப.சிதம்பரத்தை சிறுமைப்படுத்துவதா? கே.எஸ்.அழகிரி கோபம்

சென்னை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பூமிக்கு பாரம் என்று நேற்று சேலத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியிருந்தார். அதற்கு தமிழக…

விரைவில் வருகிறது ‘அம்மா பேட்ரோல்’: பெண்கள் பாதுகாப்புக்கான காவல்துறை ரோந்து வாகனம்

சென்னை: ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் பெண்கள் பாதுகாப்புக்காக பிங் கலர் காவல்துறை ரோந்து வாகன ம் விரைவில் செயல்பாட்டு வர உள்ளது. இதற்காக பிரத்யேக எண்கள்…

அதிக மாசு ஏற்படுத்தும் 17ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று! சென்னைஉயர்நீதி மன்றத்தில் பரபரப்பான வாதம்….

சென்னை: நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில்…