Category: தமிழ் நாடு

அதிமுக ஆட்சியில் 3வது முறையாக பால் விலை உயர்வு: மு.க ஸ்டாலின் காட்டம்

அதிமுக ஆட்சியில் 3வது முறையாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒண்டி வீரனின் 248வது நினைவு தினத்தையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள…

பரோலை நீட்டிக்க கோரி நளினி மனு: தமிழகஅரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு மாத பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி தொடர்ந்த மனு மீது விசாரணை நடைபெற்றதையடுத்து, இது தொடர்பாக பதிலளிக்க…

மீண்டும் கபடி விளையாடணும் சார்: கலெக்டரிடம் கண்கலங்கிய கோமாவில் இருந்து மீண்ட இளம் பெண்

நான் மீண்டும் கபடி விளையாட வேண்டும் சார் என கண்கலங்கிய மாணவிக்கு உதவுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உறுதியளித்துள்ளார். ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் காட்டூர் வீதியைச்…

எஸ்.ஆர்.எம் மாணவர்கள் தற்கொலை விவகாரம்: சிபிசிஐடி காவலர்கள் விசாரணை

சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை அருகே பிரபலமான எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது.…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி: அறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா இன்று (ஆக. 20) கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படும்ஆவணித் திருவிழா திருச்செந்தூர்…

அன்புமணி மீதான மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு: ஆகஸ்டு 29ந்தேதி முதல் மறுவிசாரணை தொடக்கம்!

டில்லி: அன்புமணி மீதான மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கு ஆகஸ்டு 29ந்தேதி முதல் மறுவிசாரணை தொடங்கும் என்றும் சிபிஐ நீதிமன்றம் அறிவித்து உள்ளது. கடந்த…

கொடநாடு கொலை விவகாரம்: ஸ்டாலின்மீது மதுரை நீதிமன்றத்தில் 2 வழக்குகள் பதிவு

சென்னை: கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச் சாட்டுக்களை சுமத்திய திமுக தலைவர் ஸ்டாலின் மீது மதுரை நீதிமன்றத்தில் 2 அவதூறு…

திருவான்மியூர் கடற்கரையில் நீல ஒளிர்வு அலைகள் – பருவநிலை மாற்றத்தின் அறிகுறி?

சென்னை: திருவான்மியூர் கடற்கரையில் காற்று வாங்கிய மக்களுக்கு ஒரு அரிய அழகிய காட்சி கிடைத்தது. கடலில் தென்பட்ட நீல ஒளிர்வு அலைகளை அவர்கள் கண்டு ரசித்தார்கள். இதுதொடர்பாக…

3மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு நிறுவப்பட வேண்டும்! தமிழகஅரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வீடு, தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அனைத்து வகையான கட்டிடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என தமிழக…

விஜய பிரபாகனுக்கு தேமுதிகவில் முக்கிய பதவி ?: பிறந்தநாள் விழாவில் அறிவிக்க விஜயகாந்த் திட்டம்

விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், தேமுதிகவின் இளைஞரணி தலைவராக அவரின் மகன் விஜய பிரபாகரன் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி வரும்…