சாக்கடை கலப்பதை தடுக்க கூவத்தில் ரூ.1001 கோடியை கொட்டும் தமிழகஅரசு!
சென்னை: சென்னையில் உள்ள அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் நதிகளில் சாக்கடை கலப்பதைத் தடுக்க முதல்கட்டமாக ரூ.1001 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த மாதம்…
சென்னை: சென்னையில் உள்ள அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் நதிகளில் சாக்கடை கலப்பதைத் தடுக்க முதல்கட்டமாக ரூ.1001 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. கடந்த மாதம்…
கோயம்புத்தூர் நாட்டின் இரண்டாம் வேலைவாய்ப்பு அதிகமுள்ள நகரான கோயம்புத்தூர் நகரில் தற்போது வேலை இழப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியத் துணிகளுக்கும் நூல்களுக்கும் உலகச் சந்தையில்…
வேலூர்: இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு எடுத்துச்செல்ல வழியில்லாததால், பாலத்தின்மீது இருந்து கயிறுகட்டி இறந்தவரின் உடலை இறக்கி எடுத்துச்சென்ற அவலம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. வேலூர்…
சென்னை: ப.சிதம்பரத்துக்கு டில்லி உயர்நீதி மன்றம் அவகாசம் வழங்கியிருந்த நிலையில். அவர் கைது செய்யப்பட்டுள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழகத்தைச் சேர்ந்த…
சென்னை: ப.சிதம்பரத்திற்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்றும், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள்…
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது, மிகப்…
தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…
விசாரணை விசாரணை ஏஜென்சிக்களால் நடத்தப்படும் நாடகங்கள் அனைத்தும் சிலரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவுமே நடத்தப்படுவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். This is a…
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய…
தான் நீதிக்கு எப்போதும் தலை வணங்குவதாகவும், ஓடி ஒளிந்து தலைமறைவாக இருக்கப்போவது இல்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை…