Category: தமிழ் நாடு

தமிழகத்தில் ஒரே வருடத்தில் 1.2 லட்சம் ஜவுளி தொழிலாளர்கள் வேலை இழப்பு

கோயம்புத்தூர் நாட்டின் இரண்டாம் வேலைவாய்ப்பு அதிகமுள்ள நகரான கோயம்புத்தூர் நகரில் தற்போது வேலை இழப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தியத் துணிகளுக்கும் நூல்களுக்கும் உலகச் சந்தையில்…

மயானத்துக்கு எடுத்துச் செல்லும் வழி அடைக்கப்பட்டதால், இறந்தவரின் உடல் பாலத்தில் இருந்து கயிறுகட்டி இறக்கப்பட்ட அவலம்! (வீடியோ)

வேலூர்: இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய மயானத்துக்கு எடுத்துச்செல்ல வழியில்லாததால், பாலத்தின்மீது இருந்து கயிறுகட்டி இறந்தவரின் உடலை இறக்கி எடுத்துச்சென்ற அவலம் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது. வேலூர்…

இந்திராகாந்தி கைதின்போதுகூட சிபிஐ இப்படி நடந்து கொண்டதில்லை: சிபிஐ மீது முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் குற்றச்சாட்டு

சென்னை: ப.சிதம்பரத்துக்கு டில்லி உயர்நீதி மன்றம் அவகாசம் வழங்கியிருந்த நிலையில். அவர் கைது செய்யப்பட்டுள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழகத்தைச் சேர்ந்த…

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்

சென்னை: ப.சிதம்பரத்திற்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்றும், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள்…

ப.சிதம்பரத்தை கைது செய்தது ஜனநாயகப் படுகொலை! கே.எஸ்.அழகிரி

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது, மிகப்…

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ப.சிதம்பரம் கைது: கார்த்தி சிதம்பரம்

தனது தந்தையின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை…

சிலரை சந்தோஷப்படுத்த நாடகம் நடத்தும் விசாரணை ஏஜென்சிகள்: கார்த்தி சிதம்பரம் தாக்கு

விசாரணை விசாரணை ஏஜென்சிக்களால் நடத்தப்படும் நாடகங்கள் அனைத்தும் சிலரை சந்தோஷப்படுத்துவதற்காகவும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவுமே நடத்தப்படுவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். This is a…

சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் !

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில், மத்திய…

நீதிக்கு நான் எப்போதும் தலை வணங்குவேன் – ஓடி ஒளியமாட்டேன்: ப.சிதம்பரம் அதிரடி பேச்சு

தான் நீதிக்கு எப்போதும் தலை வணங்குவதாகவும், ஓடி ஒளிந்து தலைமறைவாக இருக்கப்போவது இல்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை…

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்! மு.க.ஸ்டாலின்

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கைது செய்ய மத்தியஅரசு தீவிரமாக முயற்சி செய்து வரும்…