Category: தமிழ் நாடு

லட்சத்தீவு சிறையில் இருந்த 8 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

உரிய ஆவணங்கள் இன்றி மீன் பிடித்ததாக லட்சத்தீவு சிறையில் இருந்து 8 குமரி மீனவர்கள், விடுதலை செய்யப்படுள்ளனர். கடந்த மே மாதம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து…

பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்: டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்திட காவிரி டெல்டா விவசாயிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளான் பெருமக்கள் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர்…

அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்திற்கு 26ந்தேதி வரை முன்ஜாமீன்! உச்சநீதி மன்றம்

டில்லி: சிதம்பரத்தை 26ந்தேதி வரை கைது செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறை தொடர்புடைய வழக்கில் உச்சநீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்…

2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்…

இஸ்லாமியராக மாற விரும்பிய இந்துப் பெண்ணுக்கு விடுதலை : சென்னை உயர்நீதிமன்றக் கிளை

மதுரை இஸ்லாம் மதத்துக்கு மாற விரும்பிய 27 வயது இந்துப் பெண்ணை விடுதலை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றக் கிளை காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு…

வைகோ மீது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு: 26ம் தேதி தீர்ப்பு வெளியீடு

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மதிமுகவை உடைக்க முயற்சி செய்கிறார் என மறைந்த…

அரசு வழங்கிய பி.எஸ்.என்.எல் கார்டுகளை பயன்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

காவல்துறையினர் பயன்படுத்தும் அரசால் வழங்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல் சிம் கார்டுகளை, பயன்படுத்த தவறினால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போச்சம்பள்ளி சரக தலைமை நிறுவ அலுவலகம் சுற்றறிக்கை…

திருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

மணப்பாறை அருகே 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த…

போக்குவரத்து விதிகள் மீறல்: தினசரி 1200 பேருக்கு ‘இ-சலான்’ அனுப்பும் போக்குவரத்து காவல்துறை

சென்னை: போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டி செல்பவர்களின் வீடுகளுக்கு, போக்குவரத்து காவல்துறையில் இருந்து அவர்களின் வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் செல்லான் அனுப்பப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு…

பயங்கரவாத தாக்குதல் வாய்ப்பு எதிரொலி: ராமேஸ்வர கடலோர பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

பயங்கரவாத தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி…