Category: தமிழ் நாடு

அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் : காயம் காரணமாக ஜோகோவிச் விலகினார்

நியூயார்க் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாகப் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார். அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் போட்டிகள் என்பது கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாகும். 2019…

தமிழிசையின் உழைப்புக்குக் கிடைத்த பரிசு: தமிழிசையை வாழ்த்திய குமரிஅனந்தன்!

சென்னை: தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு அனைத்துக் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அவரது தந்தையும்…

பழைய மகாபலிபுரம் சாலையின் போக்குவரத்து அடுக்குமுறை போக்குவரத்தாக மாற்றம்?

சென்னை: ஐடி எக்ஸ்பிரஸ் சாலையாக திகழும் சென்னையின் பழைய மகாபலிபுரம் சாலையின் உள்கட்டமைப்பு, பல அடுக்குகளைக் கொண்ட ஒரு போக்குவரத்து அமைப்பாக மாற்றப்படவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் 1நாள் நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 நாட்களாக சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத் தின் சிபிஐ காவல் மேலும் 1நாள் நீட்டிக்கப்பட்டு உள்ளது.…

பொதுமக்கள் எதிர்ப்பு: ஊருக்குள் நுழைய முடியாமல் திரும்பிச் சென்ற எச்.ராஜா

திட்டக்குடி: சர்ச்சைப் புகழ் எச்.ராஜாவை ஒரு கிராமத்தினர் ஊருக்குள் வர கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அவரை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர்…

திகார் ஜெயிலில் போடாதீர்கள்: சிதம்பரம் வேண்டுகோளை ஏற்ற உச்சநீதிமன்றம்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், தன்னை திகார் ஜெயிலில் அடைக்க தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் கோரியதைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க…

வாக்காளர் பிழை திருத்தம்: மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது தேர்தல் ஆணையம்

சென்னை: வாக்காளர் பட்டியல் மற்றும் வோட்டர் அடையாள அட்டையில் உள்ள பிழைகளை திருத்த ஏதுவாக தேர்தல் ஆணையம் புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம்…

புதுச்சேரியில் கருணாநிதி பெயரில் சாலை: ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சாலை ஒன்றுக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயரைச் சூட்ட பரிந்துரை செய்திருந்தது. இந்த கோப்புக்கு மாநில கவர்னர் கிரண்பேடி அனுமதி வழங்கி…

குரூப்4 வினாத்தாள் தவறு சர்ச்சை: 6491 பணியிடங்களுக்கு 16லட்சம் பேர் தேர்வு எழுதினர்

சென்னை: தமிழக அரசுப் பணிகளில் காலியாக உள்ள 6491 பணியிடங்களுக்கு சுமார் 16லட்சம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். இந்த தேர்வு எளிமையாக இருந்தாக கூறப்படும் நிலையில்,…

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல சுங்கச்சாவடிகளில் 3 சதவீதம் கட்டணம் உயர்வு

சென்னை: தமிழகத்தின் 15 சுங்கச்சாவடிகள் உள்பட நாடு முழுவதும் 46 சுங்கச்சாவடிகளில் 3 சதவிகிதம் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும்…