Category: தமிழ் நாடு

என்னை நீக்கினால் அவர்களுக்குத்தான் பேரிழப்பு! தெறிக்க விடும் புகழேந்தி

சென்னை: என்னை கட்சியை விட்டு நீக்கினால் அவர்களுக்கு (சசிகலா குடும்பத்தினருக்குத்தான்) பேரிழப்பு என்று பெங்களூர் புகழேந்தி எச்சரிக்கை விடும் தொனியில் பதில் தெரிவித்து உள்ளார். தற்போதைய சூழலில்…

நிதி நெருக்கடி: தமிழகத்தில் மின்சார டெபாசிட் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் மின் இணைப்புகளுக்கான டெபாசிட் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி குறைந்தது ரூ.1,000 முதல் ரூ.2000 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என்று…

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளி தற்கொலை முயற்சி! பரபரப்பபு

கரூர். கரூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், தொழிலாளி ஒருவர் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றால்…. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிக்க முயன்றவரை அங்கு பாதுகாப்பு…

நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் என்ன தவறு? திருநாவுக்கரசர்

சென்னை: நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். மாநிலத்தலைவர் அழகிரி, தனித்து…

13நாட்கள் பயணம் முடிந்தது: நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்வர் எடப்பாடி!

சென்னை: தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாகமுடித்துக்கொண்டு நாளை காலை சென்னை திரும்புகிறார். தமிழகத்தின்…

சென்னை வெள்ளப்பெருக்கை தடுக்க அண்ணா பல்கலையின் புதிய செயல்திட்டம்!

சென்னை: செம்பரம்பாக்கம்(ஏரி) நீர்த்தேக்கத்தை முறையாகப் பராமரித்து நிர்வாகம் செய்யும் வகையிலான ஒரு செயல்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை நெருங்கிவரும் நிலையில்,…

பத்திரப்பதிவு கட்டணம் குறைக்க நடவடிக்கை: ஓபிஎஸ் உறுதி

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வந்த…

மேகாலயா உயர்நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை விட மட்டமானது இல்லை : முன்னாள் நீதிபதி சந்துரு

சென்னை சென்னை நீதிமன்றத்தை விட மேகாலயா நீதிமன்றம் மட்டமானது இல்லை என முன்னாள் நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். சென்னை நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வரும்…

தலைமைநீதிபதி தஹில்ரமணி மாற்றம்! உயர்நீதி மன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தஹில்ரமணி மாற்றப்பட்டுள்ளதைக் கண்டித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள், உயர்நீதி மன்ற நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தினர். 75…

டிடிவி கட்சியில் இருந்து அடுத்து வெளியேறப்போகும் பெருந்தலை! வெற்றிவேல் தகவல்

சென்னை: டிடிவி கட்சியில் இருந்து அடுத்து பெங்களூர் புகழேந்தி வெளியேறுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில், டிடிவி தினகரனின் வலது கரமாக திகழும்…