தமிழக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு! தமிழகஅரசு உத்தரவு
சென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக தமிழக அரசு உயர்த்தி அரசாணை வெளியிட்டு உள்ளது. ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக…
சென்னை: தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக தமிழக அரசு உயர்த்தி அரசாணை வெளியிட்டு உள்ளது. ரூ.2.50 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக…
சென்னை: ஹெல்மெட் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தலைக்கவசம் வாகனம் ஓட்டுபவரின் தலைக்கா? அல்லது அவரது வாகனத்தின் பெட்ரோல் டேங்குகளுக்கா? என காட்டமாக கண்டித்தது.…
சென்னை: தமிழக மக்களை குடிகாரர்களாக்கி வருமானத்தை ஈட்டி வரும் தமிழக அரசின் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. தீபாவளி…
தர்மபுரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.…
திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை, நகைகளுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் சுவரில் துளைப்போட்டு, 13 கோடி…
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எஸ்.மணிக்குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக எஸ்.மணிக்குமார் பணியாற்றி…
சேலம்: அரசு பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் நிகழும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன. அந்த விடுதியின் சமையல்காரராகவோ அல்லது வாட்ச்மேனாகவோ பணியாற்றும் ஆண்கள், விடுதி…
டில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில், ஜாமீன் வழங்கக்கோரி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவில், தான் 4…
சென்னை: ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்காக 24 அலுவலகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்து…
சென்னை: ராதாபுரம் தொகுதியில் நாளை மறு வாக்கு எண்ணிக்கைக்கூடாது என்று அதிமுக எம்எல்ஏ இன்பதுரை தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம், நாளை மறு…