Category: தமிழ் நாடு

உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! சென்னையில் 58லட்சம் வாக்காளர்கள்

சென்னை தமிழகத்தில் உள்ளாட்சித் தேர் தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 58 லட்சம் வாக்காளர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில்…

ராதாபுரம் தேர்தல் மறு வாக்கு எண்ணிக்கை: முடிவை வெளியிட உச்சநீதி மன்றம் தடை!

டில்லி: ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடி, இன்று மறு வாக்குகள் உயர்நீதி மன்ற வளாகத்தில் எண்ணப்பட்டு வரும் நிலையில்,…

ஆயுத பூஜை 4நாள் விடுமுறை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை: ஆயுதபூஜை, விஜயதசமி உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை 15ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதி மன்றம்

டெல்லி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு…

அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு! சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் 3 வாரங்களில் (அக்டோபர் மாத இறுதி) தொடங்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய…

மோடிக்கு எதிராக கடிதம் எழுதிய மணிரத்தினம் உள்பட 49 பேர் மீது வழக்கு பதிவு!

டில்லி: மோடிக்கு எதிராக கடிதம் எழுதிய மணிரத்தினம் உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த…

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை: ஒருவன் கைது, 5பேரிடம் ரகசிய விசாரணை

திருச்சி: தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை விவகாரத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவன் தப்பிடியோடி விட்டார். இது…

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல் வரும் 21ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்…

பேனர் இல்லாவிட்டால் மோடி சென்னைக்கு வர மாட்டாரா? டிராபிக் ராமசாமி கேள்வி

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் தமிழகம் வருகையை வரவேற்று அரசு சார்பில் பேனர் வைக்க சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில்,…

பேனர் தடை பிரதமருக்கும் பொருந்தும்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

மதுரை: புதுச்சேரியில் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடை பிரதமர் உள்பட அனைவருக்கும் பொருந்தும் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். மதுரை…