சீன அதிபர் வருகையையொட்டி தமிழகத்தில் திபெத் ஆர்வலர் கைது
விழுப்புரம் சீன அதிபர் வருகையையொட்டி திபெத் ஆர்வலரும் எழுத்தாளருமான டென்சின் சுண்டூ விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திபெத் பகுதியைச் சேர்ந்த டென்சின் சுண்டூ சென்னை லயோலா கல்லூரியில்…
விழுப்புரம் சீன அதிபர் வருகையையொட்டி திபெத் ஆர்வலரும் எழுத்தாளருமான டென்சின் சுண்டூ விழுப்புரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திபெத் பகுதியைச் சேர்ந்த டென்சின் சுண்டூ சென்னை லயோலா கல்லூரியில்…
கீழடி தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய தொல்லியல் துறை மேற்கொண்ட முதல்…
கோபிச்செட்டிப்பாளையம்: பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள், அவர்கள் தேர்வெழுதுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடத்தாள்களின் அடிப்படையில் தனித்தனி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். இதற்கு முன்னதாக, பன்னிரெண்டாம்…
சென்னை தமிழக அரசு கல்வித்துறை ஆசிரியர்களிடம் இருந்து சில விவரங்கள் கேட்டது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை…
சென்னை இந்தியப் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துக் கொள்ள உள்ள நிகழ்வுகளின் விவரம் வெளியாகி உள்ளது. இந்தியா மற்றும் சீன…
சென்னை விரைவில் சென்னை விமான நிலைய பன்னாட்டுப் புறப்பாட்டு மையத்தில் புதிய வகையான லக்கேஜ் பரிசோதனை முறை அமைக்கப்பட உள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சென்னை பன்னாட்டு…
மதுரை: தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மதுரை மாணவி சாதனா, அகில இந்திய அளவில் தேசிய மாணவர் படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்…
சென்னை: சீன அதிபர் தமிழகத்திற்கு வரும் சமயம், சென்னை விமான நிலையம், மற்றும் மாமல்லபுரம் பகுதியில் விமானங்கள் பறக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம்…
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சாலையில் பூசணிக்காய் உடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்திற்கு…
சென்னை: ஆன்மிகத் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று திருமந்திர பட்டயமளிப்பு விழாவில் அமைச்சா் பாண்டியராஜன் கூறினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் திருமூலா் ஆய்விருக்கை சாா்பில் ‘தமிழா் மரபில்…