Category: தமிழ் நாடு

தீபாவளி பண்டிகை: வரும் 26ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, அதற்கு முந்தைய நாளான 26ந்தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை 27ந்தேதி…

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய், மதுரை…

1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் சுபஸ்ரீயின் தந்தை: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

தனது மகள் சுபஸ்ரீயின் மறைவுக்கு ரூ. 1 கோடியை இழப்பீடாக தமிழக அரசு வழங்க உத்தரவிடக்கோரி, அவரது தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது பெரும்…

பேராசிரியர் டாக்டர்.கண்ணன் மற்றும் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் குழுவினருக்கு எனது நன்றி. -டாக்டர் க. சுபாஷினி

பேராசிரியர் டாக்டர்.கண்ணன் மற்றும் இந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் குழுவினருக்கு எனது நன்றி. -டாக்டர் க. சுபாஷினி ******************************** அனைவருக்கும் வணக்கம் தற்போது இணைய வெளியில் தமிழ்…

20-ந் தேதி தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 20 -ந் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் தெரிவித்து உள்ளார். தென்மேற்கு பருவமழை…

மோடி – ஜின்பிங் சந்திப்புக்கு வரவேற்பு: ஸ்டாலின், வைகோவுக்கு பொன்னார் நன்றி

சென்னை: பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்புக்கு வரவேற்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வைகோ அறிவிப்பு வெளியிட்டதற்கு, முன்னாள் பாஜக மத்திய…

சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு கொடுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

சென்னை: சீன அதிபர் தமிழகம் வர உள்ள நிலையில், அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க பொதுமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீன அதிபர், பிரதமர்…

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது! டிடிவி தினகரன்

சென்னை: விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…

பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட தேனி கலெக்டர்!

மதுரை: பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்த நிலையில், இன்று மதுரை கலெக்டர் பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். இதன்…

நிர்மலாதேவி மீதான வழக்கு: விசாரணக்கு வந்தபோது மயங்கி விழுந்ததால் பரபரப்பு

விருதுநகர்: கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி இன்று…