பழமை வாய்ந்த மாமல்லபுரம் கங்கைகொண்டான் கல் மண்டபம்! மழையால் இடிந்து விழுந்தது
மாமல்லபுரம்: மோடி ஜின்பிங் சந்திப்பின்போது, காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்த பழமை வாய்ந்த மாமல்லபுரம் கங்கைகொண்டான் கல் மண்டபம், கடந்த இரு நாட்களாக பெய்த மழையால்…
மாமல்லபுரம்: மோடி ஜின்பிங் சந்திப்பின்போது, காவல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்த பழமை வாய்ந்த மாமல்லபுரம் கங்கைகொண்டான் கல் மண்டபம், கடந்த இரு நாட்களாக பெய்த மழையால்…
சென்னை: பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் என்று வலியுறுத்தி உள்ள சென்னை உயர்நீதிமன்றம் வெளிப்படை தன்மை இல்லாவிட்டால், முறைகேடுகளையும்,சட்ட விரோத நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வரமுடியாது என்றும் கருத்து…
சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி…
சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, மருத்துவப்படிப்பில் பலர் சேர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலாண்டு மாணவ மாணவிகளின்விவரங்களை மீண்டும் சரிபார்க்க தமிழகஅரசு உத்தரவ விட்டு…
சென்னை: வாரத்தின் ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படும் என்று தமிழக சுகதாரத்துறை புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரத்தை கட்டு…
சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், 19 தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதி உள்ளதாக நீட்…
டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக கூறி,…
சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. நாளை (17)ந்தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று…
சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிஜின்பிங் சந்திப்புக்கு எதிராக முழக்கமிட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 13 திபெத்தியர்களும் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 12 மற்றும்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பலத்த மழையுடன் இடி மில்லல் ஏற்பட்டது. அப்போது திடீரென விழுந்த இடியின் தாக்கல் 4 பெண்கள் உயரிழந்த நிலையில், மேலும் 17 பேர் சிகிச்சைக்காக…