அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு: தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அகவிலைப்படியை…
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்து வந்த நிலையில், அகவிலைப்படியை…
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் 2016ம் ஆண்டு முடிவடைந்தது. அதனை தொடர்ந்து…
டில்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டில்லி சிறப்பு…
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை…
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி ராஜினாமா செய்துள்ள நிலையில், தலைமை நீதிபதி பணியிடம் கடந்த ஒரு மாதமாக காலியாக இருந்து வந்தது.…
மதுரை: நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் கைதான மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழக்கிய உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அவரது தந்தைக்கு வழங்க மறுத்து விட்டது. நீட் தேர்வில்…
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு…
சென்னை: தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளதாலும், கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்துகொண்டிருப்பதாலும், சென்னை மக்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்க தமிழக…
சென்னை: தமிழகத்தில் பருவமழைத் தொடங்கி உள்ள நிலையில், மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் தீவிரமாக பரவி வருகிறது. ஏற்கனவே டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி…
நாங்குனேரி: நாங்குனேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட சர்ச்சைப் புகழ் தமிழக பால்வளத்துறைத் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 2021ம் ஆண்டு நடைபெற…