Category: தமிழ் நாடு

மகாராஷ்டிராவில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..! பிரபுல் பட்டேல் உள்பட முக்கிய பிரமுகர்கள் வாக்குப்பதிவு

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9…

350 பேரிடம் ரூ.23 கோடி மோசடி செய்த சேலம் தம்பதி கைது

சேலம் சேலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி 350 பேரிடம் பணத்தை இரட்டிப்பாக்குவதாக ஆசை காட்டி ரூ.23 கோடி மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் நகரில் சூரமங்களம்…

விக்கிரவாண்டி, நாங்குனேரி, காமராஜர் இடைத்தேர்தல்! 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

சென்னை: தமிழகத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதிக்கும் இன்று காலை 7 மணிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. பல இடங்களில்…

வடகிழக்கு பருவமழை தீவிரம்: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சிவகங்கை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், 15 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்ற தேர்தல் உள்பட நாடு முழுவதும் 51சட்டப்பேரவை, 2 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது

டில்லி: சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கியது. வாக்குப்பதிவை முன்னிட்டு இரு மாநிலங்களிலும்…

வெற்றி யாருக்கு? விக்கிரவாண்டி, நாங்குநேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி…

மத்திய அரசு திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 20000 புதிய சூரியசக்தி நிறுவல்கள்?

சென்னை: தமிழ்நாட்டில் கிஸான் உர்ஜா சுரக்ஷா இவம் உத்தான் மஹாபியான் திட்டத்தின் கீழ் 20,000 சூரியசக்தி நிறுவல்களை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மத்திய அரசு நிறுவலாமென்று எதிர்பார்க்கப்படுவதாக…

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு மழை :  ஆரஞ்சு எச்சரிக்கை

சென்னை தமிழகத்தில் 20,21 மற்றும் 22 தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை அளித்துள்ளது. தற்போது தமிழகத்தில்…

அமைச்சர் பதவி வகிக்க தகுதி இல்லாத ராஜேந்திர பாலாஜி : திமுக கண்டனம்

சென்னை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறுபான்மையினரை அநாகரிகமாகப் பேசியதற்காக திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாங்குநேரி பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்குச்…

நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி  தொகுதி தேர்தல் பணிகள் மும்முரம்

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாளை தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தல் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி…