Category: தமிழ் நாடு

“இடைத்தேர்தல் வெற்றி… உண்மை, நீதி எப்போதும் வெல்லும் என்பதை நிரூபித்து உள்ளது!” எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் அதிமுகவின் வெற்றி உறுதியான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத்தேர்தல் வெற்றி – உண்மைக்கு கிடைத்த…

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல்: அதிமுக அமோக வெற்றி

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும்…

புதுச்சேரியில் ஜான்குமார் வெற்றி; காங்கிரஸ் மீதான மக்கள் நம்பிக்கை! முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி பெற்றுள்ளது காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை என்று முதல்வர் நாராயணசாமி…

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பகல் 12.50 நிலவரப்படி அதிமுக முன்னிலை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் பகல் 12.50 நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதிக்கும்…

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு முடிவு! டிடிவி தினகரன்

சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த…

இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றிபெறும்! துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

மதுரை: இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதிகளில் அதிமுகவுக்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று தமிழக துணைமுதல்வரும்,அதிமுக ஒருங்கிணைப்பாளரு மான ஓ.பன்னீர்செல்வம்…

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காலை 11.50 நிலவரப்படி அதிமுக முன்னிலை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் காலை 11.50 மணி நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர்…

காஷ்மீர் விவகாரத்தை மறைக்கவே சிதம்பரம் கைது: மோடிஅரசு மீது மணிசங்கர் அய்யர் குற்றச்சாடுட

சென்னை: காஷ்மீர் விவகாரத்தை மறைக்கவே முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் குற்றம் சாட்டினார். தமிழக காங்கிரஸ் கட்சியின்…

மலேசிய பாமாயில் இறக்குமதியைக் குறைக்கக் கூடாது : மோடிக்குத் தமிழக காங்கிரஸ் வலியுறுத்தல்

கோலாலம்பூர் மலேசியா – இந்தியா பாமாயில் விவகாரத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370ஐ கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம்…

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: காலை 11.15 நிலவரப்படி அதிமுக முன்னிலை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் காலை 11.15 மணி நிலவரப்படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் காமராஜ் நகர்…