“இடைத்தேர்தல் வெற்றி… உண்மை, நீதி எப்போதும் வெல்லும் என்பதை நிரூபித்து உள்ளது!” எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் அதிமுகவின் வெற்றி உறுதியான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத்தேர்தல் வெற்றி – உண்மைக்கு கிடைத்த…