Category: தமிழ் நாடு

தீபாவளி பண்டிகை: 2நாட்களிள் அரசு பேருந்துகள் மூலம் 2.67 லட்சம் பேர் பயணம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகஅரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 5774 அரசு பஸ்களில் 2.67 லட்சம் பேர்…

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: மீட்பு பணிகள் தீவிரம்

திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக…

காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜர் பெருமாள் கோவிலில் வெடி வெடிக்கத் தடை! பக்தர்கள் கொதிப்பு

சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜர் பெருமாள் கோவிலில் வெடி வெடிக்கத் தடை விதிக்கப்படுவமாக மாவட்டநிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள…

தீக்காயமில்லா தீபாவளி: மருத்துவர் பாலாஜி கனகசபை

பத்திரிக்கை.காம் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி திருநாளில் உங்கள் குடும்பத்தினருடன் ஆரோக்கியத்துடன் நலமாக கொண்டாடவும் எனது வாழ்த்துக்கள் இத்தீபாவளியில் தீ காயம் ஏற்படாமல் பட்டாசுகளை வெடிக்க…

டெங்கு கொசு உற்பத்தி: வணிக கட்டிட நிறுவனங்கள் அபராதம் செலுத்த மறுப்பதாக சென்னை மாநகராட்சி புகார்

சென்னை: டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பல நிறுவனங்கள் அபராதம் செலுத்த மறுப்பதாக சென்னை மாநகராட்சி புகார்…

மீனவர்களே! கரை திரும்புங்கள்! கியார் புயல் எதிரொலியாக எச்சரிக்கை விடுத்த மீன்வளத்துறை

சென்னை: கியார் புயல் எச்சரிக்கையை அடுத்த, தமிழக மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உத்தரவிட்டு இருக்கிறது. வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த…

முரசொலிக் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால்  சட்ட நடவடிக்கை உறுதி : தமிழக முதல்வர்

சென்னை திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என தமிழ்க முதல்வர் பழனிச்சாமி கூறி உள்ளார்.…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தின் ஜாமினை ரத்து செய்யக்கோரி உச்சநீதி மன்றத்தில் சிபிஐ சீராய்வு மனு

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு சிபிஐ கைது செய்து வழக்கில், உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், ஜாமினை ரத்து…

கீழடி, ஆதிச்சநல்லூர் உள்பட 4 இடங்களில் அகழ்வாய்வு! மத்தியஅரசு அனுமதி

டில்லி: கீழடி, ஆதிச்சநல்லூர் உள்பட 4 இடங்களில் அகழ்வாய்வு நடத்த மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி 2020ம் ஆண்டு செப்டம்பர் 30ந்தி வரை கால அவகாசம்…

நிகர்நிலை பல்கலை. மருத்துவ மாணவர்களின் கைரேகைகளை பரிசோதியுங்கள்: ஹைகோர்ட் அதிரடி

சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் கைரேகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம்…