தீபாவளி பண்டிகை: 2நாட்களிள் அரசு பேருந்துகள் மூலம் 2.67 லட்சம் பேர் பயணம்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகஅரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 5774 அரசு பஸ்களில் 2.67 லட்சம் பேர்…
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகஅரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 5774 அரசு பஸ்களில் 2.67 லட்சம் பேர்…
திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் மேற்பார்வையில் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக…
சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜர் பெருமாள் கோவிலில் வெடி வெடிக்கத் தடை விதிக்கப்படுவமாக மாவட்டநிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள…
பத்திரிக்கை.காம் வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தீபாவளி திருநாளில் உங்கள் குடும்பத்தினருடன் ஆரோக்கியத்துடன் நலமாக கொண்டாடவும் எனது வாழ்த்துக்கள் இத்தீபாவளியில் தீ காயம் ஏற்படாமல் பட்டாசுகளை வெடிக்க…
சென்னை: டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், பல நிறுவனங்கள் அபராதம் செலுத்த மறுப்பதாக சென்னை மாநகராட்சி புகார்…
சென்னை: கியார் புயல் எச்சரிக்கையை அடுத்த, தமிழக மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை உத்தரவிட்டு இருக்கிறது. வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த…
சென்னை திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என தமிழ்க முதல்வர் பழனிச்சாமி கூறி உள்ளார்.…
டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்துக்கு சிபிஐ கைது செய்து வழக்கில், உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், ஜாமினை ரத்து…
டில்லி: கீழடி, ஆதிச்சநல்லூர் உள்பட 4 இடங்களில் அகழ்வாய்வு நடத்த மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி 2020ம் ஆண்டு செப்டம்பர் 30ந்தி வரை கால அவகாசம்…
சென்னை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவ மாணவர்களின் கைரேகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று சிபிசிஐடிக்கு சென்னை உயர்நீதிமன்றம்…