Category: தமிழ் நாடு

முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தஹில் ரமணி மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு!

டில்லி: சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமனி மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

4வது நாளாக நீடிக்கும் அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக்! நோயாளிகள் கடும் அவதி….

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்கள் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவ…

சுர்ஜித் மீட்பு பணி: போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கியது

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மீட்கும் பணியில், போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை…

பாறையின் தன்மையை ஆய்வு செய்யும் தீயணைப்பு படை வீரர்: ஏணி மூலம் பள்ளித்தில் இறங்கினார்

ரிக் இயந்திரத்தால் துளையிடப்பட்டுள்ள பள்ளத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் இறங்கியுள்ள நிலையில், பள்ளத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள…

கடினமான பாறைகளை உடைக்க போர்வெல் இயந்திரம்: அதிகாரிகள் திட்டம்

கடின பாறைகளை உடைக்கவும், துளையிடவும் ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2…

3வது முறையாக ரிக் இயந்திரம் பழுது: சுர்ஜித்தை மீட்பதில் தொடரும் தாமதம்

3வது முறையாக தற்போது மீண்டும் ரிக் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2…

தமிழகத்தில் நாளை முதல் கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை…

இயந்திரம் மூலம் மீட்புப்பணி தொடர்ந்தால் மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கும்! ஜோதிமணி எம்.பி.

திருச்சி: மாற்று வழி செய்யாமல், இயந்திரம் மூலம் மீட்புப்பணி தொடர்ந்தால், அது மக்களை ஏமாற்றும் செயலாக இருக்கும் என்று கரூர் எம்.பி. ஜோதிமணி கூறி உள்ளார். அறந்தாங்கி…

சுஜித்தை மீட்க பள்ளம் தோண்டும் பணி தொடரும்: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

கீழே கரிசல் மண் தென்படும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கூறுவதால், சுஜித்தை மீட்க தொடர்ந்து பள்ளம் தோண்டுவோம் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி…

சுர்ஜித்தை மீட்பதில் இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சுர்ஜித்தை மீட்பதில் அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள…