Category: தமிழ் நாடு

கோவையில் 2 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனை

கோவை: இலங்கை குண்டுவெடிப்பை தொடர்ந்து, தமிழகத்தின் கோவை உள்பட பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து பலரை கைது செய்துள்ள நிலையில், இன்று கோவையில் 2…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் மரணம்! ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் மனைவி லதீபா பேகம் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்திய…

5 மாதங்கள் முன்பு கிணற்றில் விழுந்து பலியான சுஜித் மாமா! ஒரே குடும்பத்தை சூழ்ந்த சோகங்கள்

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சுஜித்தின் மாமாவும் 5 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள கிணறு ஒன்றில் விழுந்து இறந்த சம்பவம் தற்போது தெரிய வந்திருக்கிறது. மணப்பாறையை…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: உடல்நிலையை காரணம் காட்டி நீதிமன்றத்தில் சிதம்பரம் இடைக்கால ஜாமீன் மனுத்தாக்கல்

டில்லி ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், உடல்நலக்குறைவை காரணம் காட்டி, இடைக்கால ஜாமீன் வழங்கக்…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் மேலும் 14நாட்கள் நீட்டிப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் மேலும் 14நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது,…

கிழக்கு கடற்கரை பகுதிகளில் 700 மீட்டர் வரை கடல்நீர் உள் புகுந்துள்ளது! அண்ணா பல்கலை. ஆய்வில் தகவல்

சென்னை: கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் போதிய மழை இல்லாத நிலையில், நிலத்தடி நீர் மட்டடும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இந்த நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில்…

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களை நியமிக்கலாம்! 2ஆண்டுக்கு பிறகு தடையை திரும்ப பெற்றது தமிழகஅரசு

சென்னை : பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லுாரிகளில் உள்ள காலியிடங்களில், புதியவர்களை நியமிக்க கடந்த 2017ம் ஆண்டு தமிழகஅரசு தடை விதித்தது. தற்போது, 2 ஆண்டுகளுக்கு பிறகு…

நகர திட்டமிடலை உலகுக்கு பறை சாட்டிய கீழடி அகழ்வாய்வு! தொல்லியல் துறை பிரமிப்பு

கீழடியில் 5வது கட்ட அகழ்வராய்ச்சின்போது கிடைக்கப்பெற்ற கட்டிட அமைப்புகள், டெரகோட்டா குழாய்கள் போன்றவை, நகர திட்டமிடலை உலகுக்க தெளிவுபடுத்தி உள்ளதாக தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம்…

நவம்பர் 1ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ விழா: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விவரம்….

சென்னை: நவம்பர் 1ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் காலமானார்!

திருச்சி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் துணைவியார் உடல்நலமின்றி காலமானார். அவருக்கு வயது 72. வயது முதிர்வு காரணமாக திருச்சியில் உள்ள…