கணவருடன் தகராறு: நாட்றம்பள்ளி அருகே இளம்பெண் தற்கொலை!
வேலூர்: வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். நாட்றம்பள்ளி அருகே உள்ளது வெலக்கல்நத்தம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்…
வேலூர்: வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். நாட்றம்பள்ளி அருகே உள்ளது வெலக்கல்நத்தம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்…
ஜோலார்பேட்டை: அரக்கோணத்தில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக சேலம் வரை செல்லும் மெமோ பாசஞ்சர் ரயில் வழக்கம் போல் இன்று காலை 4. 40க்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டது…
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் தவறான கொள்கைகளே வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றுக்கு காரணம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநிதே கூறி இருக்கிறார்.…
சென்னை: யாரும் எதிர்பாராத வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் 3 பேர் பாஜகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது கமலின்…
சென்னை: மத்திய பாஜக அரசின் பொருளாதாரப் பேரழிவுகளை மக்களிடம் கொண்டு செல்கிற வகையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் 15 -ம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம்…
சென்னை: வங்க கடல் பகுதியில் நாளை புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதால் தென் மாவட்டங்களில் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை…
சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு மூலம் நிரப்பப்பட்ட 38,000 மருத்துவ இடங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய…
சென்னை: சென்னை மாநகரம் நீர் பற்றாக்குறையிலிருந்து வெளியேறிவிட்டதாக சென்னை மெட்ரோவாட்டர் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போன நிலையில், சென்னை…
டெல்லி: ராஜீவ் கொலையில் உபயோகப்படுத்தப்பட்ட பேட்டரி விவகாரம் தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், 4வாரத்தில் பதில்அளிக்க சிபிஐக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. ராஜீவ் கொலை வழக்கு கைதியான…
சென்னை: சேலத்தில் 900ஏக்கரில் அமைய உள்ள கால் நடைப் பூங்காவில் கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு விரைவில் திறக்கப்படும் என்று தமிழக கால்நடைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சேலம் தலைவாசலில்…