Category: தமிழ் நாடு

அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று டெல்லி உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு…

உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக, தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிமுக, தேமுதிக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்…

முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி! சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனை சந்திக்க அவரது மனைவி நளினிக்கு அனுமதி வழங்கும்படி தமிழக சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

ரஃபேல் வழக்கில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்வோம்! தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: உச்சநீதி மன்றம் ரஃபேல் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு கூறியுள்ள நிலையில்,மறுசீராய்வு மனுதாக்கல் செய்வோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.…

அக்மார்க் முத்திரை பயன்படுத்த ஆவின் நெய்க்குத் தடை

சென்னை அக்மார்க் முத்திரையை பயன்படுத்த ஆவின் நெய் உள்ளிட்ட 66 உணவுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண்துறையின் கீழ் செயல்படும் சந்தைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு இயக்ககம்…

சபரிமலைக்கு வீம்புக்காக செல்வேன் என்பது பிரச்சனைக்கு தான் வழிவகுக்கும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சபரிமலைக்கு வீம்புக்காக செல்வேன் என்று சொல்வது பிரச்சனைக்கு வழிவகுக்குமே தவிர, விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவராது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு

சென்னை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர்…

போதையில் தண்டவாளத்தில் மயங்கிய பேதைகள்: ரெயில் மோதி 4 கல்லூரி மாணவர்கள் பலி

கோவை, நவ. 14– தண்டவாளத்தில் அமர்ந்து தண்ணியடித்த கல்லூரி மாணவர்கள், போதையின் உச்சக்கட்டம் காரணமாக, தண்டவாளத்திலேயே மயங்கி விழுந்த நிலையில், அந்த வழியே வந்த ரெயில் மோதில்…

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் தி.நகர் பாண்டிபஜாரில் 23 சாலைகள், நடைபாதை வளாகம்: மணி அடித்து துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி

சென்னை, நவ. 14– சென்னை தியாகராயநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் முடிவுற்ற நடைபாதை வளாகம், சீர்மிகு சாலைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணி அடித்து தொடங்கி…

உன் மன்னிப்பை உன் துணைவியாரிடமே சொல்…! தரம் தாழ்ந்த திமுக அன்பழகனின் விமர்சனம்…

சென்னை: தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் மிசா வழக்கில் கைதாகவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.…