Category: தமிழ் நாடு

பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு: தஞ்சை தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மீது வழக்கு

சென்னை: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் மீது விஜிலன்ஸ் டிபார்ட்மென்ட்…

கமலஹாசன் – ரஜினிகாந்த் இணைப்பு குறித்து மக்கள் கருத்து

சென்னை நடிகர் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து செயல்பட உள்ளதாகத் தெரிவித்தது குறித்து மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகர் கமலஹாசன் திரையுலகுக்குக் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இன்று…

சென்னை, காஞ்சிபுரத்தில் அதிகாலை முதல் மிதமான மழை

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகாலை முதல் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில்…

போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் மகனிடம் வேறு எதை எதிர்பார்ப்பது ?: பழ.நெடுமாறன் கேள்வி

சாத்தான் வேதம் ஓதுவது போல நமல் ராஜபக்சவின் அறிக்கை இருப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்சவின் மகன் நமல்…

விடுதலை புலிகளோடு இருந்திருந்தால் நானும் மேலுலகம் சென்றிருப்பேன் என்றவர் ராஜபக்ச: போட்டுடைக்கும் திருமாவளவன்

தமிழக தலைவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட, எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அமைதியான, பாதுகாப்பான மறுவாழ்வை அளிக்க ராஜபக்ச குடும்பம் முன்வர வேண்டும் என நமல் ராஜபக்சவுக்கு விடுதலைச்…

சென்னையில் பெட்ரோல் ரூ. 77.13க்கும், டீசல் ரூ. 69.59க்கும் விற்பனை

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.59 காசுகளாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 24…

டெங்கு & நிமோனியா – தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தைகள் உயிரிழப்பு!

சென்னை: தமிழகத்தில் ‘டெங்கு’ உள்ளிட்ட பலவகை காய்ச்சல்களால், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டின் செப்டம்பர் மாதம் முதல், தமிழ்நாட்டில் ‘டெங்கு’ மற்றும்…

மேயர், நகராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் முறையில் மாற்றம்? தமிழக அரசு முடிவு என தகவல்

சென்னை: மாநகராட்சி மேயரை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

சூடுபிடிக்கும் ஐஐடி பாத்திமா தற்கொலை வழக்கு: கேரளா விரைகிறது தனிப்படை போலீஸ்

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக, கேரளாவுக்கு விசாரணை நடத்த தனிப்படை செல்லவிருக்கிறது. சென்னை ஐஐடி மாணவி பாத்திமா, சில நாட்களுக்கு முன்பு விடுதி…

உயர்த்தப்பட்ட சொத்து வரி தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவிப்பு

சென்னை: சொத்து வரி உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறி இருக்கிறார். கடந்தாண்டில் சென்னை உள்பட அனைத்து நகரங்களுக்கும் சொத்து வரி…